பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (வயது 96) உடல்நலவு குறைவு காரணமாக டெல்லி அப்போலோ மருத்துவமனையில் இன்றுஅனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் (03.07.2024) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்பு டெல்லி அப்பல்லோ ம…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் யாரப் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் என அனைத்த…
Read moreஇந்தியாவில் இருந்து இலங்கை செல்வோர், விமானத்தில் செல்வதாக இருந்தால் கொழும்பு தான் செல்ல வேண்டியிருந்தது. யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தாலும், கொழும்பு சென்று தான் செல்ல வேண்டிய நிலை முன் இருந்தது. இதற்கு தீர்வாக, யாழ்ப்பாணத்துக்கு க…
Read moreசேலம் மாவட்டம் எடப்பாடி போலீஸ் ஸ்டேஷன் மீது இன்று அதிகாலையில் மர்மநபர் பெட்ரோல் வெடிகுண்டுவை வீசிவிட்டு தப்பியோடினர். பணியில் இருந்து போலீசார் சத்தம் கேட்டு வௌியில் ஓடி வந்தனர். அதற்குள் குண்டு வீசிய மர்மநபர் தப்பி ஓடிவிட்டார்.…
Read moreதங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையி…
Read moreகடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் கடந்த மாதம் 24-ம் தேதி பிறந்தநாள் விழா ஒன்றில் ரவுடி சூர்யா பட்டாகத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பின் அவர் பட்டாக்கத்தியுடன் பைக்கில் சென்றபோது எதிரே வந்த பிரகாஷ் என்பவர் மீது கத்தி பட்டு படுகா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம் தேர்வழி ரெட்டம்பேடு வழதலம்பேடு ஆத்துப்பாக்கம் மங்காவரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் பங்கேற…
Read moreதென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள புண்ணையாபுரத்தில் பொதிகை அறக்கட்டளையின் சார்பாக பொதிகை போட்டி தேர்வு மையத்தை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் திறந்து வைத்தார். பொதிகை அறக்கட்டளையின் சார்பாக மாணவர்களுக்கு ஒ…
Read moreதிருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நாகர்கோவில் நோக்கி வந்த TN 39 CF 5054 என்ற எண் கொண்ட காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டன…
Read moreதிருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சிவராமன் (28) என்பவர் வில்லிவாக்கத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று அவர் ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு அருகில் இருந்த ட…
Read moreஅறந்தாங்கி அருகே ஒப்பில்லாமணி அம்பாள் உடனுறை ஸ்ரீமெய்நின்ற நாத சுவாமி கோவில் பாடல் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு வெளியிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்க…
Read moreஇடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக வெடித்த வன்முறையால், வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு தற்போது ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த சூழலில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமா…
Read moreதமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வக்…
Read moreதமிழகத்தில் நடைபெறும் படுகொலைகளுக்கு அரசு பொறுப்பேற்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். ஒருவர் யாரை கொலை செய்யப் போகிறார் என ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஊடுருவி சென்று பார்க்க முடியாது என்று கூறியுள்ள அவர், முன்னெச்சரி…
Read moreநெல்லையில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தீபக் ராஜா கொலை போல முன் விரோத கொலைகள் என தொடர் சம்பவங்கள் நிகழ்ந்து வந்த நிலையில் நேற்று இரவு மேலப்பாளையம் சையது தமீம் என்ற இளைஞரை மர்மகும்…
Read more
Social Plugin