சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; சுதந்திர தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்த…
Read moreசென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மதுர தோப்புக்கொல்லை கிராமத்தில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.10 நாட்கள் நடைபெற்ற உற்சவங்களில் அம்மன் நாள்தோறும் வாண …
Read moreதங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையி…
Read moreசவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல். ஏற்றுக்கொள்ள முடியாதது' என சிவகங்கை தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார். பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், பெண் போலீச…
Read moreதமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இதை முன்னிட்டு இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படு…
Read moreதமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல கடந்த சில நாட்களாக பல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வருகிற 18-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதன் பிறகு இன்று 8 மா…
Read moreகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுகவிற்கு எதிரான மனநிலையில் வாக்காளர்கள் இருந்தும் எதிர்க்கட்சிகளால் அந்த வாக்குகளை ஒட்டுமொத்தமாக சேகரிக்க முடியவில்லை.…
Read moreநாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், டாஸ்மாக் மதுபான கடைகள், அ…
Read moreதேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் திருத்தலம் அமைந்துள்ளது.இத்திருத்தளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நான்கு வார கால சிறப்பு பரிகார பூஜைகளும் திருவிழாவும் நடைபெற்று வருவது வழக்கம் இந்த ஆண்டிற்கான …
Read moreயூடியூபர் சவுக்கு சங்கர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் உயர் போலீஸ் அதிகாரிகள், பெண் போலீசார் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு காவல்நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட…
Read moreமேஷம் ராசிபலன் இன்றைய உங்களது பொறுப்புகளிலிருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சிக்காதீர்கள். சிலரின் ஒத்துழைப்பைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கலாம். ஆனால், நீங்கள் மற்றவர்களை கையாளும் திறன்களால், இதனை நிறைவேற்றுவது முற்றிலும் சாத…
Read moreதிருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டில…
Read moreசென்னை அடுத்த பல்லாவரம் பகுதி கழக அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து முன்னாள் நகரமன்ற துனைத் தலைவரும், பகுதி செயலாளருமான ஜெயபிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் செங்கலபட்டு மேற்கு மாவட்ட செயலாளர் …
Read moreமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஓராண்டாக சிறையில் இருக்கிறார். இதுவரை அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. அவரது ஜாமின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய (ஆக.,12) விசார…
Read more
Social Plugin