நாகப்பட்டினம், தொழிற்பயிற்சி மையம் வளாகத்தில் இன்று ( 16.08.24 ) முதல் நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக உணவு விற்பனை மையங்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப…
Read moreசெங்கல்பட்டு மாவட்ட கார் விற்பனையாளர் நல சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார் மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ் மாவட்ட செயலாளர்…
Read moreதமிழகத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை, ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பாக சிறந்த ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதி …
Read moreதாம்பரத்தை அடுத்த முடிச்சூர் கிராமத்தில், தெற்கு லட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், விடியல் தெற்கு லட்சுமி நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் துவக்கப்பட்டு சங்கத்தின் முதல் சுதந்திர தின விழா, முடிச்சூர் அனைத்து குடியிருப்பு நல…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் 185- வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு காட்சி தகவல் தொடர்பியல் துறை சார்பில் 19-வது புகைப்பட கண்காட்சி துவக்க விழா நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற முன்னா…
Read moreதேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை ஒழிப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூலை 15ஆம் தேதியன்று 21.6 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆந்…
Read moreநெல்லையில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, திருநெல்வேலி மாநகர பஸ்களில் சாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது…
Read moreதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந…
Read moreசென்னையில் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு சவரன் 80 ரூபாய் அதிகரித்து ரூ.52,520-க்கும், ஒரு கிராம் 6565 ரூபாய்க்கும் வ…
Read moreதி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ம…
Read moreகும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர், அமிழ்தமன்னன், ஒன்றிய …
Read moreஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ SSLV-D3 ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் 175.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டொமோசாட் செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்ந்துள்ளது. இதனை புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் க…
Read moreபோதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்குகளில் கைதான, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,35, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அவரது சகோதரர் முகமது சலீம், 34, நேற்று முன…
Read moreவிஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தனது திரை வாழ்க்கையை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்து விட்டார். இவருடைய நடிப்புக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிம…
Read moreதிருப்பத்தூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் (58) மாரடைப்பால் இன்று காலமானார். உடல் நலம் பாதிப்பால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. எம்ஜிஆர் மற…
Read more
Social Plugin