நெல்லை மாவட்டம் பணகுடி என்ற பகுதியில் ராஜன் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் தொழிற்சாலை வைத்துள்ளார். இவருக்கு விஜய ராணி (48) என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் இருவரும் திருச்சியில் நடந்த ஜெபக்கூடத்திற்கு நேற்று முன்த…
Read moreதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும் அதற்காக ஆட்சியர் அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ள…
Read moreசென்னை வியாசர்பாடியில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த 15 நாட்களில் 80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த வழக்கில் ரவுடி முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசா…
Read moreதஞ்சாவூர் மாவட்டம் சிலம்பவேளங்காடு பகுதியைச் சேர்ந்த மாணவர் தனுஷ், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாததால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் ரத்து என்ற பெயரில் அரசி…
Read moreபாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் திருவிழாவில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். இதில் தங்கம் நிச்சயம் என்ற பெரும் எதிர்பார்ப்பில் இருந்த வினேஷ் போகத் மல்யுத்தம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆனால், யா…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் ஆலந்தூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்னம்மாள் என்ற மனைவியும் காளீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ம…
Read moreமயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவக் கழகம் மற்றும் அரசு மருத்துவர்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு மருத்துவ அசோசியேசன் தலைவர் டாக்டர் அறிவழகன் தலைமை தா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கிளிக்கோடி கிராமம் அருள்மிகு ஸ்ரீ அங்காளம்மன் சமேத தண்டேஸ்வரன் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று …
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அத…
Read moreசென்னையில் ஆகஸ்ட் மாத தொடக்கம் முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் கடந்த இரு நாட்களாக கணிசமான அளவுக்கு விலை உயர்ந்தது. ஆனால் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ச…
Read moreசென்னையில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, உதயநிதி …
Read moreபீகார் மாநிலம் மோதிஹாரியில் நடந்த கொடூர சம்பவத்தில், ஒரு இளைஞன் தனது காதலியை வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் வசித்து வருபவர் சன்னு ராம். 5 மாதங்களுக்கு முன்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி.வட்டம் பன்பாக்கம் கிராமம் அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர்ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவியுடன் நடைபெற்று வந்தது.இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹாகும்பாபிஷேக விழா இன்று நடைபெற…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கலக்குடி பகுதியில் துப்புரவு பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இப்பகுதியில் நேற்று முன் தினம் பெய்த கனமழையால் வீட்டின் அருகே உள்ள ராட்சத மரம் ஒன்று வ…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் எதையாவது இழக்கும் விளிம்பில் இருக்கும் போது, வெறுமனே உங்கள் உணர்ச்சிகளை மறைப்பது உங்களுக்குப் பயன் தராது. எனவே, நீங்கள் அதற்குரிய பலனை அடைவதற்கு முன்பு, உங்கள் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தக் கற்றுக்கொள்ள வேண…
Read more
Social Plugin