திருச்சி எஸ்பி வருண் குமார் மீது அவதூறு புகார்கள் தொடர்பாக பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் 22 பேர் மீது அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்டோர் மீதும் வழக்குப…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் உடல்நலம் குறித்து நீங்கள் முன்பே கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதைப் புறக்கணித்தால், உங்கள் எதிர்காலத்திற்காக உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்பட்டு விடும். குடும்பத்தினர…
Read moreதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை வாங்க மறுத்த பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். பாப்பா நாடு பகுதியில் கடந்த 12-ம் …
Read moreநாகை மாவட்ட த்தில் வீடியோ மற்றும் புகைப்பட கலைஞர்கள் நலச் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு மற்றும் 2024 _ 26 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் தேர்வு மற்றும் 185 வது உலக புகைப்பட தின விழா சிறப்பாக நாகப்பட்டினம் விஸ்வேஸ்வரா மஹாலில் மாவட்ட …
Read moreமயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளரான ஜோதிராமன், தனது போலீஸ் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது வாகனத்தை மறித்து செல்போனில் பேசிக்கொண்டிருந்த கிஷோர் என்ற இளைஞரை அழைத்த ஜோதிராமன், அவருடைய செல்போனை பறித்துச் …
Read moreராமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சங்கீதா சட்டவிரோதமாக மது விற்று வந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரை கைது செய்ய சென்றபோது அதிகாரிகளை தள்ளிவிட்டு சங்கீதா தப்பியோட முயன்றார். இதனையடுத்து அவரை விரட்டிச் சென்ற போலீச…
Read moreஈரோடு மாவட்டம், பவானிசாகரை சேர்ந்த சுபாஷ் என்பவரும், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த மஞ்சு என்பவரும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத மஞ்சுவின் ப…
Read moreகுரங்கம்மை பாதிப்பை தொடர்ந்து விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது எனவும் தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் …
Read moreதமிழகத்தில் தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பூலித்தேவனின் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் போன்ற நிகழ்ச்சிகளை முன்னிட்டு இன்று மாலை 6:00 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம…
Read moreமுன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாமீனில் விடுதலையான இருவரும் தினமும் இரண்டு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட…
Read moreஇந்திய மக்கள் கல்வி இயக்கத்தின் தலைவரும் பாஜக வேட்பாளருமான தேவநாதன் யாதவ் மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடியில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 525 கோடி பண மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொ…
Read moreநாடு முழுவதும், நேற்று ஒரே நாளில் 30 ஷாப்பிங் மால்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. …
Read moreபொதுவாக ஒரு நாட்டவர்கள் மற்றொறு நாட்டுக்கு செல்லும் போது அந்தந்த நாட்டின் கரன்சியை மாற்றி எடுத்து செல்வோம். இதன் மூலம் நாம் பர்சேஸ் செய்வது வழக்கம். தற்போது நவீன டிஜிட்டல் தொழிநுட்பம் உதவியுடன் Unified Payments Interface (UPI) …
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் ரெட்டம்பேடு கிராமத்தில் அருள் மிகு தனுர்மதி அம்பிகை சமேத ஸ்ரீ வில்வநாதேஸ்வரரூக்கு சந்தன அலங்காரம் செய்யப்பட்டது நந்தீஸ்வரருக்கு பால் தேன் இளநீர் பன்னீர் பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது…
Read moreதமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று பிறப்பித்தது. 1988-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக போலீஸ்துறையில் காலடி எடுத்து வைத்த சுனில்…
Read more
Social Plugin