ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.ஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சமீபகாலமாக ஏர் இந்தியா நிறுவ…
Read moreலடாக்கின் லே மாவட்டத்தில் பஸ் ஒன்று சாலையை விட்டு விலகி 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் பலியாகினர். மேலும், 21 பேர் காயமடைந்தனர். பள்ளி ஊழியர்களை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற பஸ், துர்புக் பகுதியில் உள்ள பள்ளத…
Read moreதேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் ஹௌதியா கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் 2024 ஆகஸ்ட் 23 அன்று தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையிலும், ஹாக்கி விசார்டு என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் இந்திய…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பன்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தரவல்லி சமேத ஸ்ரீ காரியமாணிக்க பெருமாள் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது நூறாண்டுகள் பழமையான திருத்தளத்தில் பக்தர்கள் நிதி உதவியுடன் …
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் முதல் முறையாக மண்டலம் 5 பகுதியில் அம்ருத்மித்ரா என்ற திட்டத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களைக் கொண்டு பூங்காக்களை இயக்கி பராமரிப்புக்கும் பணிகளை 5 மண்டல குழு தலைவர் எஸ் இந்திர…
Read moreநாட்டின் மிகப்பெரிய கத்தோலிக்க புனித யாத்திரை தேவாலயங்களில், வேளாங்கண்ணி தேவாலயமும் ஒன்றாக உள்ளது. வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றம் தொடங்கும். செப்டம்பர் எட்டாம் தேதி வரை இந்த திருவிழா கொண…
Read moreமத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தின் சார்பில் உலக நாட்டுப்புற கலை தின விழா-2024 நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி தஞ்சையில் நடைபெ…
Read moreகிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக காவல்துறையினர் கைது செய்வதற்கு முன்பாகவே எலிமருந்து சாப்பிட்டு மருத்துவமனையில் சிக…
Read moreசென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் அரசியல் புள்ளிகள் பலர் கைத…
Read moreபள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த பல்வேறு இடங்களில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசியுள்ளார். அதில் அவர் வரும் 24ஆம…
Read moreபொதுவாக வங்கிகளுக்கு 4-வது சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி சனிக்கிழமை நாளை ஆகும். இதன் காரணமாக நாளை வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேப் போன்று அதற்கு அடுத்த நாள் ஞாயிற்று…
Read moreமேஷம் ராசிபலன் சில நேரங்களில் செயல்களை உங்கள் வழியிலேயே செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள், இந்த செயல்களைச் செயல்படுத்தும் போது உங்களுக்கென உள்ள தனிப் பண்புகளைப் பயன்படுத்திச் செயல்படுத்தலாம். இது கண்டிப்பாகப் பாராட்டைப் பெறும்…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த சிறுபுழல்பேட்டையில் சிப்காட் தொழிப்பேட்டையில் யுனிக் லூப்ஸ் அன்ட் கிரீஸ் தொழிற்சாலையை விசிக தலைவர் நாடாளுமன்ற தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மௌலானா , விசிக தலைமை …
Read moreதமிழக வெற்றி கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை கட்சியின் தலைவர் விஜய் சென்னை பனையூர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் தமிழக வெற்றி கழக கொடியில் யானை படம் மற்றும் வாகை மலர் இடம்பெ…
Read moreசென்னை அடுத்த சேலையூரில் ஆகஸ்டு 20ம் தேதி மாமன்னர் ஒண்டிவீரன் அவர்களின் 253 வது நினைவு தினத்தை முன்னிட்டு மாமன்னர் ஒண்டிவீரன் மக்கள் நல பொதுச்சங்கம் சார்பில் நினைவஞ்சலி கூட்டம் நடைப்பெற்றது.கூட்டத்திற்கு பொதுசெயலாளர் எம்.கோபி …
Read more
Social Plugin