பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம. ஸ்ரீனிவாசனின் 61வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடை, மத்திய அரசின் 5 லட்சம் மதிப்புள்ள காப்பீடு அட்டை வழங்க…
Read moreமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சி.இடையபட்டியில் அமைந்துள்ள சிவன் கோயிலில் கடந்த மாதம் 24-ம் தேதி உண்டியலை உடைத்து அதில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கோயில் நிர்வாகி விஜய் உத்தப்பநாயக்கணூர் காவல் நிலையத்தில் புகார் அளி…
Read moreதூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த மாதம் 5-ம் தேதி 3 படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதோடு அதிக குதிரை திறன் கொண்ட இயந்திரங்…
Read moreசென்னை அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்த சாதனை பெண்மணி முத்தமிழ்செல்வி(34), ஜப்பான் மொழி பயிற்றுவிப்பாளராக இவர் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர், இவர் உலக அளவில் சாதனை புரிய திட்டமிட்டு 2023ம் ஆண்டு உலகில் உள்ள ஏழு கண்டங்கள…
Read moreசென்னை, அரும்பாக்கத்தில் 'பார்சல் சர்வீஸ்' நிறுவனம் நடத்தி வருபவர் நாராயணன். 38. இவரது நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு 'டெலிவரி' செய்யும் பொருட்களுக்கு பதில், செங்கல்லை வைத்து டெலிவரி செய்வதாக புகார் வ…
Read moreஉலகில் மிக பிரபல கார் நிறுவனங்களில் ஆடி கார் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் இத்தாலி யூனிட்டின் தலைவராக ஃபேப்ரிசியோ லாங்கோ(62) ஆவார். இவர் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இத்தாலியில் உள்ள ஆடி கார் நிறுவனத்திற்கு தலைவராக செயல்பட்ட…
Read moreசென்னை காவல்துறை கமிஷனராக அருண் பொறுப்பேற்றார். அதன் பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் படி கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். …
Read moreகிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நடப்பாண்டுக்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடந்தது. இந்நி…
Read moreமேஷம் ராசிபலன் இந்த நாள், வாழ்நாள் முழுவதும் நீங்கள் போற்றும் சில அன்பான நினைவுகளை உங்களுக்குத் தரும். உங்கள் செலவினங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டாம். செலவுகளை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உங்களிடமுள்ள நிதி, …
Read moreசென்னை பல்லாவரத்தில் வசிக்கும் திவ்யா(28) என்ற பெண், ஈ.சி.ஆரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திவ்யா கடந்த 2022-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள ஜிம்மில் சேர்ந்துள்ளார். இவருக்கும் அதே ஜிம்மில் உடற்பயிற…
Read moreமயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் 28 வயதான ஜெயக்குமார். இவர் கோவில்பட்டி செல்வதற்காக சென்னை – திருச்செந்தூர் ரயிலில் எறியுள்ளார். அப்போது, ரயில் விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது,…
Read moreதிருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், அமேசான் ஆன்லைன் தளத்தில் நூடுல்ஸ் வாங்கி வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்த…
Read moreசென்னை பெரும்பாக்கம், துரைப்பாக்கம் குடிசை மாற்றுவாரிய கட்டட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தமிழகத்தில் அனைத்து இடங்களிலும்…
Read moreதிருவள்ளுவர் கிழக்கு மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி எல்லாபுரம் வடக்கு திமுக ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் அவர்கள் …
Read moreமலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை சமீபத்தில் வெளியானது. நடிகைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோரின் …
Read more
Social Plugin