தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டது தான் பரபரப்பான விஷயமாக பேசப்படுகிறது. இதற்கு திராவிட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சீமான் உள்ள…
Read moreராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 27-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 8 மீனவர்களைக் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இது தொடர்…
Read moreஅடுத்த 2 நாட்களில் டில்லி முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் தீர்ப்பளிக்கும் வரை முதல்வர் பதவியில் அமர மாட்டேன்,'' என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.மதுபான கொள்கை ஊழல் வழக…
Read more381 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதாக மத்திய விமான நிலைய ஆணைய தலைவர் சுரேஷ் தெரிவித்தார். தூத்துக்குடியில் செய்தியாளரை சந்தித்த அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் மிகப்பெரிய அளவில் விர…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் புதுவாயல் அருள்மிகு அருள்மிகு ஆனந்தவள்ளி சமேதஸ்ரீ அகத்தீஸ்வரர் சுவாமி மற்றும் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆலயம் புனரமைப்பு பணிகள் பக்தர்கள் நிதியுதவிய…
Read moreசென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் பிரமாண்ட ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.விநாயகர் சதூர்த்தியையொட்டி சென்னையில் இந்து அமைப்புகளின் சார்பில் பொது இடங்களில் ஆயிரத்து 524 விநாயகர் சிலைகள்…
Read moreமேற்குவங்காள மாநிலம் பீர்பம் மாவட்டம் ஹரிசாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண்கள் லோக்கி கிஷு, டோலி சோரன். இவர்கள் இருவரும் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக அந்த கிராம மக்கள் கருதினர். இதையடுத்து, நேற்று இரவு வீட்டில் இருந்த இருவரையும் கிர…
Read moreசென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். அந்த வகையில், இன்று வார விடுமுறையையொட்டி காசிமேடு மீன் சந்தையில் மீன் பிரியர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முத…
Read moreபீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு மணி நேரத்திற்குள் மதுவிலக்கை ரத்து செய்வேன் வருவேன் என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் உறுதியளித்துள்ளார்.பூரண மது விலக்கு என்ற கொள்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பே…
Read moreஓணம் பண்டிகை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லாரி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி, உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. மனிதனை நீண்ட காலம் வாழ…
Read moreஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில் மோர் ஆகியோர் கடந்த மாதம் விண்வெளிக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள்…
Read moreகாசிபூரில் உள்ள குஷி ஜூஸ் அண்ட் ஷேக் என்ற ஜூஸ் கடை உள்ளது. இந்தக் கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஜூஸில் சிறுநீர் கலந்து விற்கப்படுவதாக தெரியவந்தது. அதனால் வாடிக்கையாளர்கள், கடையின் உரிமையாளர்களை தாக்கினர். இதில் உரிமையாளர்கள் காய…
Read moreதமிழ் சின்னத்திரையின் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது விலகலுக்கு காரணமாக, நிகழ்ச்சியில் மற்றொரு தொகுப்பாளரின் ஆதிக்கம் மற்றும் சுயமரியாதைக்கு …
Read moreமேஷம் ராசிபலன் கூட்டத்தில் தனியாக இருப்பது போல உணர்கிறீர்களா? அது நீங்கள் வாழ்க்கையில் சமாளிக்க வேண்டிய ஒன்று தான். புதிய நட்பைப் பெற நீங்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். இதனால், உங்களுக்குத் தடுமாற்றம் ஏற்படலாம். பரபரப்…
Read moreசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதாவது மலேசியாவில் இருந்து சுற்றுலாவுக்காக வந்தவர்கள் ராமேஸ்வரத்திலிருந்து திருச்சிக்கு சென்றனர். இவர்கள் சென்ற வேன் மீது தஞ்சையில்…
Read more
Social Plugin