திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்தபோது சாணார்பட்டி பகுதி விவசாயிகள் சந்தித்து புளி விவசாய தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், புளியை வருடம் முழுவதும் இருப்பு வைக்க ந…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ரவி பாண்டியன் மகன் சக்தி கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் கடந்த சில மாதங்கள…
Read moreதென்காசி மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடையநல்லூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாச்சாமி தலைமை வகித்தார். பாஜக கன்னி யாகுமரி பெருங்கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கடையநல்லூர் நகர தலைவி …
Read moreபோக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பஸ் பயண அட்டைகளை பயனாளிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து, பெற்றிட வழிவகை…
Read moreதிண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சொக்குபிள்ளை பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45). கூலி தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (35). இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த சூர்யா என்பவருக்கும், பழனியம்மாளுக்கும் இடையே கள்ளத்த…
Read more17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 2-வது லீக்கில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை த…
Read more2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை வருகிற 13-ம் தேதி தொடங்குகிறார். திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய்-யின் பிரசாரத்திற்…
Read moreதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கடும் கேள்வி எழுப்பியுள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மூன்று ஆண்டுகள் நீட்டித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழ…
Read moreதென்காசி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசு விற்பனைக்கு உரிமம் பெற விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சுண்ணாம்புகுளம் மெதிப்பாளையம் மேலக்கழனி ஒபசமுத்திரம் அடங்கிய ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை துவக்கி வைத்து மக்களின் கோரிக்கைகளை குறித்து மனுக்…
Read moreதமிழ்நாடு முதல்-அமைச்சர் 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், “முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ம் …
Read moreகடந்த 2024 டிசம்பரில் விழுப்புரத்தில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு உடனடியாக …
Read moreவட இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் உயிரிழப்புகளும், பொருட…
Read moreகுற்றாலத்தில் நடைபெற்ற தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம், குற்றாலம், தமிழக வணிகர் சம்மேளன நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நே…
Read moreஅ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க கெடு விதித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வசம் இருந்த கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையே நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை அவர் சந்தித்தார். அப்போது நிதி மந்…
Read more
Social Plugin