தி.மு.க.வில் சிறந்த பேச்சாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத், வைகோ அக்கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டபோது, தானும் உடன் வெளியேறினார். வைகோ புதிதாக தொடங்கிய ம.தி.மு.க.வில் அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சிறந்த …
Read more13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தியது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண இருக்கிறது. விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் பேசும்போதே, …
Read moreதேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள், தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "வாக…
Read moreகர்நாடக மாநிலம் பெங்களூரு ஆந்திரஹள்ளியில் உள்ள காமிகன்யா நகரில் வசித்து வருபவர் அபிஷேக். இவரும் அமுல்யா (வயது 23) என்ற பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத…
Read moreதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை…
Read moreஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள கருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் செந்தூர் வர்ஷன் (17 வயது). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வந்தார். இவர் பெற்றோருக்கு தெரியாமல் ஆன்லைனில் …
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கைலாசப்பட்டி திரவியம் கல்லூரி வளாகத்தில் உள்ள விநாயகர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரும் திரவியம் கல்லூரி த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்.பொன்னேரி தொகுதி மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வினோத் ஏற்பாட்டில் கோடூர் ஊராட்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை ஓட்டி அவருடைய திருவுருவம் படத்தி…
Read moreநீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் விடுதியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. …
Read moreதிருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலை சுற்றுப்பகுதியில் மதுரை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தி உள்ள 144 உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் இ…
Read moreநாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ நேற்று 3-வது நாளாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டது. மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் 550-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர…
Read moreதிருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் டிட்வா புயலால் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட அத்திப்பட்டு மணலி புதுநகர் மக்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ர…
Read moreஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெகவில் கடந்த வாரம் இணைந்தார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்புகளை விஜய் வழங்கினார்..…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைய துறைக்கு கட்டுப்பட்ட, அருள்மிகு பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தீபம் ஏற்றும் நிகழ்வு வெகு சிறப்பாக ந…
Read more
Social Plugin