அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,ஒருங்கிணைந்த மீஞ்சூர் ஒன்றியத்தை பிரித்து மீஞ்சூர் ஒன்றியம் கிழக்கு,மேற்கு,தெற்கு என மூன்றாக பிரித்து அதற்கு புதிய ஒன்றிய செயலாளர்களை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சியில் அதிமுக மாவட்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் வழக்கறிஞர் P.சூர்யா தலைமையில் மாவட்ட விவசாய பிரிவு இணைச் செயலாளர் மங்கலம் D.வெங்கடேசன்,…
Read moreதருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபான கூடத்தை அகற்றக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் ஆர்ப்பாட்…
Read moreவிமான பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் பணியாளர் பற்றாக்குறையால் தவித்து வருகிறது. அட்டவணையிடப்பட்ட விமானங்களை இயக்க விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இத…
Read moreஇந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி படைவீரர் கொடி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் முப்படை வீரர்களின் வீரம், தியாகத்தை போற்றி அவர்களது குடும்பத்…
Read moreநீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கரிக்கையூர் பழங்குடியின கிராமம். இந்தநிலையில் நேற்று மாலை இந்த கிராம பகுதியில் சுமார் 300 அடி உயர செங்குத்தான மலை பகுதியில் உள்ள தேனை எடுத்து குடிக்க…
Read moreதலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாக காற்றின் தரம் மோசமாக நிலவி வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் நீடித்து வருகிறது. டெல்லியில் குளிர்காலத்தில் நிலவி வரும் நிலையில் இந்த சூழ்நிலையிலும் காற…
Read moreசென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி. இவர் தனியார் வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சிவரஞ்சனி நேற்று இரவு பணி முடித்துவிட்டு சிவரஞ்சனி ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாதவரம் மஞ்சம்பாக்…
Read moreசென்னை அண்ணாநகரில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் தரைதளத்தில் தீ பற்றி பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தீ விபத்து குறித்து தீயணைப்புத்த…
Read moreதவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "எதிர்கால தமிழகம், இளைஞர்களின் எழுச்சி நாயகன். மக்கள் எழுச்சியோடு எதிர்காலத்தை உருவாக்க இருக்கும் விஜய், ஈ…
Read moreதிருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் என்ற விஜி (25 வயது). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தத…
Read moreபுதுச்சேரி உப்பளம் ஹெலிபேடு மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டம் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேச உள்ளார். இதற்…
Read moreமெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் வேதம் சந்திரபோஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி பெரியகுளத்தில் அமைந்துள்ள டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் முழு திரு உருவ சிலைக்கு தேனி மாவட்டம் மெய்வழி …
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தமிழ்நாடு மக்கள் பணியாளர் சங்கம் குத்தாலம் ஒன்றியத்தின் சார்பாக கலந்தாலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.மனோகரன் வரவேற்றுபேசினார்.சங்கசெய…
Read moreதேனி மாவட்டம், கொடுவிலார்பட்டியில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் துணைத் தலைவர் சின்னச்சாமி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,சங்க நடவடிக்கைகள் குறித்து விளக்க உரையினைமாவட்ட செயலாளர் சு.தா…
Read more
Social Plugin