ராமநாதபுரம் அருகே திருஉத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு மரகத நடராஜர் சன்னதி தனியாக அமைந்துள்ளது. ஒரே கல்லில் ஆன மரகத நடராஜர் சன்னதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் தனிச்சிறப்பு பெற்றது. ஏராளமான ம…
Read moreநடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 20 அணிகள் பங்கேற்கும் 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா, இலங்கை இணைந்து நடத்துகின்றன. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை இந்த போட்டி நடக்க…
Read moreதிண்டுக்கல் கோட்டைகுளத்தில் 32 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீரில் மிதந்து கொண்டிருந்த வாலிபரின் உடலை மீட்டனர். நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜச…
Read moreசாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மத்தியில் ஏற்படும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட்., திருவள்ளூர் மண்டலம் சார்பாக மேலான் இயக்குனர் திரு. குணசேகரன் மற்றும் த…
Read moreநெல்லை மாவட்டம் மானூர் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜா (வயது 36). இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் கதவை உள்புறமாக பூட்டாமல் காற்றுக்காக லேசாக திறந்து வைத்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்…
Read moreவளைகுடா நாடான சவுதி அரேபியாவின் ஜித்தாவில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 160 பயணிகள் பயணம் செய்தனர். கொச்சி அருகே வானில் பறந்து கொண்டிரு…
Read moreகீழப்பாவூரில் திமுக வாக்குச்சாவடி பிரசார கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார். கீழப்பாவூர் பேரூர் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பிரசார கலந்தாய்வு கூட்டம் கீழப்பாவூர…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம் லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரோஸி வித்யாலயா சிபிஎஸ்இ (CBSE) பள்ளியின் 9-ஆம் ஆண்டு 'சிருஷ்டி 2026' ஆண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு டாக்ட…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாக பிரித்து உத்தரவு பிறப்பித்தார் அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்ற…
Read moreதேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்ட…
Read moreஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 16 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் இருந…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி அமைப்பது, பிரசார யுக்திகளை வகுப்பது உள்ளிட்ட தீவிர அரசியல் பணிகளில் ஈடு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பி.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த ஜனா 19 தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு ஈ.சி.ஈ. பயின்று வந்தார். செமஸ்டர் விடுமுறை என்பதால் பிற்பகல் ஜனா அவர்களது விளை நிலத்தில் நெற்பயிருக்கு தண்ணீர் …
Read moreமதுரை ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் 2-வது தளத்தில் எல்.ஐ.சி. அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 50 பேர் பணியாற்றி வருகின்றனர். எல்.ஐ.சி.க்கான புதிய பாலிசி இன்று (வியாழக்கிழமை) அறிமுகப்படுத்த இருப்பதாகவ…
Read moreதிருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவினாசி எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை …
Read more
Social Plugin