தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை மாலை 6 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாக பிரித்து உத்தரவு பிறப்பித்தார் அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்ற…
Read moreஈரோட்டில் நடைபெற்ற அரசியல் நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைப்படி அதிகாரப்பூர்வமாக இணைந்து கொண்டது. தமிழருவி மணியன் தன்னுடைய கட்சி நிர்வாகிகளுடன் ஜி கே வாசன் முன்னிலையில் தமிழ் மாநில காங்கிரஸ…
Read moreபாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ஊழல் வழக்குகளுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பற்றிய செய்திகள் பலமுறை வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீப…
Read moreசென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டு கீழிருந்து மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவியது. கா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை நல்லதண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்த கணேசன் (56) அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வந்தார். கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி காலை, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்து …
Read moreவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து ஒன்று ஆற்றுப் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. முன்னதாக ஆம்னி பேருந்து ஒன்று சுமார் 40 பயணிகளுடன் இன்று அதிகாலையில் விக்கிரவாண்டி …
Read moreஇந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்த…
Read moreகோவையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் ‘சிந்து சரஸ்வதி நாகரிகம்’ என்ற பெயரில் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. கருத்தரங்கை கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “உலக அளவில் இனம், மதம் காரணமாக ப…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 42 வயது பெண். இவருடைய கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி காஞ்சீபுரம் மாவட்டத்தில் வசித்து வ…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயில் ஒன்றியத்தின் சார்பில், கல்லூர…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஜெயராஜ் அன்னமாக்கிய மகளிர் தன்னாட்சிக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் , இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் இணைந்து விக்சித் பாரத் யூத் பார்லிமென்ட் - 2026 க்கான பேச்சுப்போட்டியானது அவ…
Read moreதேனி மாவட்டம், குமுளியில் போக்குவரத்துத்துறை சார்பில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி மற்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குமுளியில் ரூ.5.5 கோடி மதிப்பீட்டில் ப…
Read moreதமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய சுமார் 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவ…
Read moreசென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 11ந் தேதி தொடங்கியது. சென்னை பிவிஆர் சினிமாஸில் நடைபெற்று வரும் இந்த விழா இன்றுடன் நிறைவ…
Read more
Social Plugin