புதுக்கோட்டை மாவட்டத்தில் 2026 புத்தாண்டு தினத்தன்று பொது மக்களின் பாதுகாப்பு, பொது அமைதி மற்றும் சட்டம்,ஒழுங்கு நிலைநாட்டுவது குறித்து மாவட்ட காவல்துறையின் சார்பாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் * வருகின்ற 31.12.2025…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் பேரூராட்சி மன்ற துணைச் சேர்மன் கண்ணன் ஏற்பாட்டில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி ம…
Read moreதிருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தென் மண்டல தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் நிறுவனத் தலைவர் பெ. ஜான் பாண்டியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்ற…
Read moreதேனி மாவட்டம், வடுகபட்டி சங்கரநாராயணன் நினைவு நடுநிலைப் பள்ளியில் கடந்த 1986 - 1994 ஆம் ஆண்டுகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடும் "நட்பு சங்கம" விழா வடுகபட்டி மற்றும் சேடப்பட்…
Read moreதேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி கிருஷ்ணம்மாள் மருத்துவமனை எதிரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. தேனி வடக்கு மாவட்ட திமுக அமைப்பாளர் மருத்துவர் பாண்டியராஜ் அவர்களின் ஏற்பாட்டில் ந…
Read moreதமிழ்த் திரைப்பட நடிகராகவும், பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த். இந்நிலையில் மாகாபா ஆனந்த் தனது காருக்கு ஒரு பிரபல நிறுவனத்தின் பங்கில் டீசல் போட்டிருக்கிறார். ஆனால் அந்த…
Read moreதூத்துக்குடி மாவட்டம் பட்டினமருதூரில் கண்டறியப்பட்ட உரல் போன்ற தொட்டி ஊர் பொதுமக்கள் வாயிலாக நாம் கண்டறிந்த சுண்ணாம்பு மற்றும் சலித்த மணல் கலந்து செய்யப்பட்ட, மிக தொன்மையான ஹரப்பா கலாச்சாரம் போன்ற, கலைநயம் கொண்ட உரல் போன்ற அமைப…
Read moreதிருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ‘கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்’ வழங்கும் விழாவிற்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் எம். அப்பாவு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆளுநருடனான உறவு, மத்திய அரசின் நிதிப் ப…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேநடந்த சாலை விபத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர் கமுதி அருகேயுள்ள சம்பகுளம் கிராமத்தை சேர்ந்த சண்முகவேல் மகன் கிழவன் 45 இவரது மனைவி ஜோதிமுத்து 38 இவர்கள் கமுதி மேட்…
Read moreதூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டையொட்டி இனிப்பு, காரம், பேனா, குங்குமசிமிழ் ஆகிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்ச்சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் பிரஸ் கிளப் தலைவர் …
Read moreதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும் மருந்து விற்பனை பிரதிநிதி பூர்ணசந்திரன் 40, என்பவர் மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டா…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய பாஜக சார்பில் மத்திய அரசு அறிவித்த கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்றது. …
Read moreஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 19-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20-ந்தேதி பகல்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்கியது. பகல் பத்து 10-ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப…
Read moreதமிழக பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று நயினார் நாகேந்த…
Read moreஇராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.இதில் இந்திய பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள…
Read more
Social Plugin