தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் பொங்கல் விழா 13.01.2026 செவ்வாய் கிழமை நடைபெற்றது.கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்ணான்டோ தலைமை தாங்கினார் அருட்சகோதரி குழந்தை திரேஸ் கல்லூரி செயலர் மற்றும் அருட்ச…
Read moreதிருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அவுரிவாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் நடிகைகள் கௌதமி, மதுவந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பெண்களுடன் விறகு அடுப்பில் சர்க்கரை …
Read moreசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அரசுக்கு சொந்தமான பேருந்து பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகர்ப்புற, புறநகர் பேருந்துக்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன, பல பேருந்துகள் ச…
Read moreதமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு; ”2025-2026-ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் நிதி…
Read more‘சென்னை சங்கமம் – 2026’ கலை விழாவிற்கான அழைப்பிதழை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கனிமொழி எம்.பி. இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டா…
Read moreபொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஆலங்குளத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கிட வேண்டும் என போக்குரவத்து அமைச்சரிடம், சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்க…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் ஸ்ரீராம் மற்றும் வட்டாட்சியர் (சபாதி) சேதுராமன் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை வட்டாட்சியர்கள் கீதா, வேலவன், வெ…
Read moreதிருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று, தற்போது சிறப்பு முகாம் நடைபெற்று படிவம் 6, 7, 8 பெறப்பட்டது மற்றும் புதிய வாக்குச்சாவடி மையங்கள் பிரிக்கப்பட்டதும், மற்றும் ASDD இனங்கள் தொ…
Read moreதூத்துக்குடியில் சமய நல்லிணக்க பொங்கல் விழா அய்யா வழி கோவில் (அகில பதி) போல் பேட்டையில் நடைபெற்றது. இராமகிருஷ்ணன் அய்யா வழி பதி சார்பில் வரவேற்றார் . அனைவரும் சேர்ந்து பொங்கலிட்டனர் கொடர்ந்து கிருஷ்ணவேணி சிறப்பு செய்…
Read moreசென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆதி என்ற ஆதிகேசவன் (வயது 23). இவர்மீது சென்னை ராஜமங்கலம் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஆதி, ரவுடிகள் பட்டியலிலும் இட…
Read moreதமிழகத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில், திருச்சியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.…
Read moreகள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவருடைய கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, அந்த பெண்ணுக்கும் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முதல்…
Read moreராமராஜன் - கனகா நடிப்பில் 1989-ம் ஆண்டு வெளியான படம் 'கரகாட்டக்காரன்'. கிராமத்து மண் வாசனையில், கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், பட்டி.. தொட்டி.. எங்கும் பட்டையை கிளப்பியது.இசைஞான…
Read moreபீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் கவுதம் குமார். இவர் பாம்பு பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தங்களது வீட்டிற்குள் பாம்புகள் புகுந்துவிட்டதாக கவுதம் குமாருக்கு தகவல் தெரிவித்தார். சம்ப…
Read moreதமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் 2026-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2025-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருத…
Read more
Social Plugin