திருவள்ளூர் அதிமுக வடக்கு மாவட்டம் மீஞ்சூர் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் கழகம் சார்பில் கழக பொது செயலாளர் எடப்பாடி கே .பழனிச்சாமி அவர்களின் அறிவுத்தின்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு மாபெரும் கோலப்போட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாள…
Read moreகேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் பவிசங்கர்(வயது 33). இவர், எர்ணாகுளம் மாவட்டம் எளமக்கரா அருகே போனேக்கரா அடுத்த பானாவள்ளி பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். மேலும் அவர் எர்ணாகுளத்…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே தேவரம்பூர் கிராமத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 2ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் பெரியமாட…
Read moreகாணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாகை மாவட்டம் கீழையூரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ வண்டமருள் பூங்குழலாள் சமேத அருணாச்லேஸ்வரர் திருக்கோயிலில் கன்னிகா பூஜை விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது…
Read moreசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ஆண்டு தோரும் தை 3ம் தேதி நமது குடும்ப விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் தை 3ம் தேதி காரைக்குடி பிஎல்பி பேலஸில் நமது குடும்ப விழா தலைவர் துரும்புப்பட்டி எம்.தனுஷ்கோடி தலைமையில்…
Read moreராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சிறப்புமிக்க தைஅமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே கடலில் பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் நீராடிவிட்டு தீர்த்தக்களில் குளித்துவிட்டு ராமநாதசுவாமியை குடும்பத்துடன் தரிசித்து வருகின்றனர். தர்பணம் …
Read moreமறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளையொட்டி கும்மிடிப்பூண்டி பஜாரில் கும்மிடிப்பூண்டி பேரூர் கழக செயலாளர் எஸ் டி டி ரவி ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் திருவுருவ படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தி ப…
Read moreதூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருள்மிகு சோலை சாமி கோவில் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய 13 வது ஆண்டு தமிழர் திருநாள் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழாவிற்கு தோழர் ஆ.மாரிமுத்து தமி…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகரம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில் நகரமான ஓசூரில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. ஓசூர் நகரம் வான்வழிப் போக்குவரத்துக்கு …
Read moreத.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந…
Read moreதமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியில் உள்ள 46 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி…
Read moreநடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிசா இருவரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். சமீபத்தில் திரைக்கு வந்த 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வி…
Read moreகேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அத்தாணி அருகே எலவக்காட்டு வீட்டை சேர்ந்தவர் அப்துல் அஸீஸ். இவரது மகன் சிராஜ், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் பள்ள…
Read moreராமநாதபுரம் மாவட்டம் தமிழக வெற்றிக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் மதன் அவர்களின் தலைமையில், கமுதி ஒன்றியம் சின்ன உடப்பங்குளம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாகவும் விமர்சையாகவும…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியில் உள்ள மண்ணின் மைந்தர்கள் மற்றும் தென்னரசு கால்பந்து கழகம் சார்பில் இன்று தென்னரசு கால்பந்து மைதானத்தில் மரக்கன்றுகள் நட்டு, பசுமை கிரெடிட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நட…
Read more
Social Plugin