கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரகத்தின் டி.ஜி.பி.யாக இருப்பவர் ராமச்சந்திர ராவ். இவர் தனது அலுவலகத்தில், பணி நேரத்தில் பெண்களுடன் நெருக்கமாக பழகிய வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அவர் பெலகாவி…
Read moreவங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட் டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட் டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாத…
Read moreபாஜகவின் 11-வது தேசியத் தலைவராக ஜே.பி. நட்டா கடந்த 2020 ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றார். பாஜகவில் தலைவர் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்தபோதிலும், சில காரணங்களால் அவருக்கு பதவி நீட்டிப்பு…
Read moreசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்ஜிஆரின் 109 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் மணிகண்டன், சிவகங்க…
Read moreதிருநெல்வேலி காவல் சரகத்திற்கு ஆய்வு கூட்டம் நடத்த இன்று (20.01.2026) வருகை தந்த தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி இ.கா. ப திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை கவாத்து மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதை க…
Read moreதூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் மாவட்டத்தில் பல இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாதந்தோறும் பல கட்டங்களாக கிரிக்கெட் போட்டிகளை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக …
Read moreதென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு பாவூர்சத்திரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவராக ஆலங்குளம் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து…
Read moreகேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தங்கம் திருடப்பட்டதாக எழுந்த புகார், பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, கடந்த 20…
Read moreமதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கலையரசி (19 வயது). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கலையரசி உடல் எடையை குறைப்பது தொடர்பாக யூடியூப்பில…
Read moreகர்நாடகாவில் டிஜிபி அந்தஸ்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தனது அலுவலகத்தில் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: கர்நாடகாவில் சிவில் உரிமைகள் அமலாக்க இயக…
Read moreதேனி மாவட்டம், கூடலூர் பகுதியைச் சேர்ந்த ஜி. சிவசங்கர பாண்டியன் என்பவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை – எட்டாம் அணி, புதுடெல்லியில் பணியாற்றி வருகிறார். இவர், தேனி மாவட்டம், கூடலூர் N.S.K. பொன்னையா கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் ந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் மீஞ்சூர் ஒன்றிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி திட்டம்-2025-26ன்படி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் மற்றும் பள்ளியில் சேர்ப்பதற்கான வ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா உட்பட்ட கோவிலாங்குளம் ,குண்டுகுளம், வண்ணாங்குளம், கே.வேப்பங்குளம் , சீமானேந்தல், அரிசிகுழுதான்,முதல்நாடு, முஸ்டக்குறிஞ்சி, செந்தனேந்தல், பாப்பாங்குளம், பம்மனேந்தல், சாத்தூர்நாயக்கன்…
Read moreமதுரை மாவட்டம் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று சுமார் 55 பயணிகளை ஏற்றிக்கொண்டு பழனி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ஓட்டுநர் சுப்புராஜ் என்பவர் இயக்கி வந்தார். அந்த பேருந்தானது, மதுரை மாவ…
Read moreதிருநெல்வேலியில் இருந்து பெண்கள் உள்பட 11 கூலித்தொழிலாளிகளை ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு இன்று மினி வேன் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட…
Read more
Social Plugin