திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரி…
Read moreதவெக கூட்டணியில் இணைய காங்கிரஸுக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அரசியல் சூழலில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழ வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணியில் இணைய காங்கிரஸ் கட…
Read moreடி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த.பழவேற்காட்டில் தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.சென்னை மண்டல மீனவ நல வாரிய உறுப்பினர்கள் கணேஷ் மற்றும் பொன்னரசு ஆகியோர…
Read moreமகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான அஜித் பவார், பாராமதியில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அஜித்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரன் கூலிப்படை மூலம் கடத்தப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தி, ஏ…
Read moreதமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் (25 தொகுதிகளில் போட்டியிட்டது), விடுதலை சிறுத்தைகள் கட்சி (6), ம.தி.மு.க. (6), இந்திய கம்யூனிஸ்டு கட்சி …
Read moreஈரோடு மாவட்டம், நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் ஸ்ரீ வேலவன் திருமண மண்டபத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் கே டி கோவிந்தசாமி நாடார் , மாநில பொருளாள…
Read moreநாகப்பட்டிணம் மாவட்டம் காடம்பாடியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு. மற்றும் அகில இந்திய மனித உரிமை பாதுகாப்பு கழகம் சார்பாக "நுகர்வோர் பாதுகாவலர்" டாக்டர் செ. பால் பர்ணாபாஸ் ஆணைக்கு இணங்க நேற்று 26/01/2026.…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்முடிபூண்டி மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ் குமார் முன்னிலையில் சானாபுதூர் மற்றும் கொண்டமாநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த திமுக, விசிக ,காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சியை …
Read moreதிருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி M.K.V. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1986-1988 ஆம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி, ஜனவரி 26 திங்கட்கிழமை அன்று ஆரணி பிஞ்சலார் தெருவில் உள்ள …
Read more'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்பில் பிப்ரவரி மாதம் முதல் 234 தொகுதிகளிலும் திமுக பரப்புரை தொடங்க உள்ளது. 20 நட்சத்திரப் பரப்புரையாளர்கள், 234 தொகுதிகளிலும் பரப்புரை செய்ய உள்ளதாக திமுக தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டு…
Read moreதேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், முதலக்கம்பட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஊராட்சி செயலர் வீரபத்திரன் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிறப்பு…
Read moreபெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே போலீசாரைத் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்ற ரவுடி கொட்டுராஜா என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது குறித்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு நடத்தி விளக்கம் அளித்துள்ளார…
Read moreதமிழக அரசியலில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கவே பெரிதும் விரும்பியதாக அதிமுகவின் முக்கிய நிர்வாகியா…
Read more
Social Plugin