கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; "ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெற மோடியே காரணம். ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்தபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைய பொய்…
Read moreமேற்கு இங்கிலாந்தின் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஒர்லா பாக்செண்டேல் (25 வயது). தொழில்முறை நடனக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடர்வதற்காக பாக்செண்டேல் நியூயார்க்கிற்குச் சென்றார். கடந்த 11-ந்தேதி பாக்செண்டேல் வெண்ணிலா புளோரன்டை…
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், தற்போது தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று மு…
Read moreஎன் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்டு வரும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பண்டைய காலத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளைப் போல, நடுநாடு என்றழைக்கப்ப…
Read moreநாடார் மகாஜன சங்கம் சார்பாக சமுதாயத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தங்கள் மேலான சமூகப் பணிகளைத் தொடர பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், கடும் உழைப்பினால் முன்னேறி, சமுதா…
Read moreஅதிமுக கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கழக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், தலைநகர் சென்னை பட்டணத்திலே நிர்வாகிகள் எல்லாம் கூப்பிட்டு மாவட்ட கழகச் செயலாளர்கள் எல்லா…
Read moreபுதுச்சேரியில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக உயர் கல்வி…
Read moreபுதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் துணை அமைப்பாளர் க.செ.மணிமாறன், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மு.க.திருமுருகன் ஆகியோர் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உ…
Read moreபீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரிடம் ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நிதிஷ்குமார் அளித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனாத தள கட்சிகளின் ஆதரவில் ஆட்சி அமைத்திருந்த நிதிஷ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பாஜக…
Read moreசீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார். ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்…
Read moreகடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை விரட்டியடித்துள்ளது. மேலும் அவர்களின் 5 விசைப்படகுகளின் வலைகளை வெட்டி சேதம் செய்துள்ளது. அதனால் ஒரு விசைப்படகுக்கு 50 ஆயிரம் ம…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. கோவில்பட்டி நகராட்சி ராமசாமி தாஸ் நினைவு பூங்கா முன்பு வன்முறையை ஒழிப்போம…
Read moreதென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் லாரி - கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலியான …
Read moreஈரோடு மாவட்டம் , நம்பியூர் ஒன்றியம் கரட்டுப்பாளையம் ஊராட்சியில் பழனிக்கவுண்டன்பாளையம் முதல் அம்மாசை கவுண்டன்புதூர் வரை தார்சாலை அமைக்க நம்பியூர் பேரூராட்சி தலைவரும் , நம்பியூர் திமுக ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ப.செந்தில்குமார் ப…
Read moreமேஷம் ராசிபலன் அன்போடும், சிரிப்போடும், அகமகிழ்வோடும் இருங்கள். ஏனென்றால், இன்று, நட்சத்திரங்கள் உங்களுக்கு எதிர்பாராத ஆச்சரியங்களை அளிக்க இருக்கின்றன. உங்களது பாதையில் சவால்கள் வந்தாலும் கூட, கடினமான சூழ்நிலைகளிலிருந்து நன்மைய…
Read more
Social Plugin