வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்க…
Read moreமயிலாடுதுறை மாவட்டம்,திருவாவடுதுறை பெண்கள் அரபிக் கல்லூரி மற்றும் மக்தப் மதரசா மாணவ மாணவிகளின் மூன்றாம் ஆண்டு இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது முத்தவல்லி சஹாபுதின் தலைமையில் தலைவர் ஹாஜா நஜ்புதீன் மற்றும் நாட்டாமை நிர்வாகக் கமிட்டி உ…
Read moreஅரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்ட ம…
Read moreநாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள ஐடிஐ வளாகத்தில் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கிய புத்தகத் திருவிழா 11 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ள நிலையில…
Read moreமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோவில் விளங்கி வருகிறது. சூரனை வதம் செய்த இடமாகவும், குரு ஸ்தலமாகவும் விளங்கி வரும் திருச்செந்தூருக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து…
Read moreஉத்தரபிரதேசம் மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு கால்வாயில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சிஹாகானைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 15 பேர்…
Read moreஆடி மாதத்தில் 18-வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா ஆடிப்பெருக்காகும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து காவிரி ஆறுகளில் புது வெள்ளம் பொங்கி வரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதன…
Read moreதிருப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி இருந்து முகிலன் என்ற மாணவர் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஒன்றாம் தேதி முதல் வகுப்புக்கு வரவில்லையாம். வீட்டிற்கும் செல்லவில்லை என்பதால் அம்மாணவன…
Read moreமதுரை மாநகராட்சி கமிஷனராக தினேஷ்குமார் பணியாற்றியபோது வரி வசூல் தொடர்பாக திடீர் ஆய்வு நடத்தினார். இதில், 2022-2023-ம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரை வரி வசூலில் மோசடி செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார்கள் எழுந்தன.…
Read moreதென்காசியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 588 பேருக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், டாக்டர் ராணிஸ்ரீகுமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர். தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல்…
Read moreசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தை தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்டிரல் ரெயில் நிலையத்தின் 4வது நடைமேடையில் நேற்று கேட்பாரற்று பெட்டி கிடந்தது. இது குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார், ப…
Read moreதூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர், மேலஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் நவீன்ஹரிஷ் (வயது 23) என்பவர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ஆத்தூர் காவல் நி…
Read moreதிருநெல்வேலி: நெல்லையில் ஜாதி ரீதியாக கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் சம்பவம் தொடர்ந்து அதிர்வலை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரது தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்…
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை துறை அதிகாரி முரளிகிருஷ்ணா தலைமையில் திருமலையில் உள்ள…
Read more
Social Plugin