அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட மறுத்ததால், அந்நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி காமேனி கொ…
Read moreகோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு 408 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு காலை மற்றும் மதியம் சத்துணவு சமைத்து வழங்கப்படுகிறது. தினமும் 384 மாணவ-மாணவிகள் சத்துணவு சாப்பிட்டு வருகிறார்கள். இந்தந…
Read moreகிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டித் தொடர் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் 20 போட்டிகளுக்கான ஐ.பி.எல்.…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ், வேளாண் கண்காட்சி நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் அக…
Read moreராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ஆனையூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, வன்னியமுத்து, கருப்பணசுவாமி ஆகிய தெய்வங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிக்களரி திருவிழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின்…
Read moreசென்னையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. திருச்சியில் இருந்து ப்ராஜெக்ட் பணிக்காக கடந்த பிப். 14ஆம் தேதி மாணவி சென்னைகு வந்துள்ளார். மாணவி சென்னைக்கு வந்த சில நாட்களிலேயே மாணவியின் புகைப்பட…
Read moreசிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளில் நீர் நிலைகள், சாலைகள், என வருவாய் துறை ஆவணங்களில் கோடிட்டு காட்டப்படுகிறது, அதில் கட்டிடங்கள், சாலைகள் என தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர், இதுகுறித்து ஊடகங…
Read moreதூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்தார். நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செ…
Read moreஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாக கியாஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஹோட்டல்களில் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே பெட்ரோல், டீச…
Read moreதமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்த…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த கன்னியம்மன் நகர், சமயபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (39 வயது). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (29 வயது). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மது …
Read moreஐதராபாத்தில் இருந்து தாய்லாந்தில் உள்ள புக்கெட் நகருக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஓடுதளத்தை சேதப்படுத்தியபடி லேண்டிங் ஆனது. தரையிறங்கும் நேரத்தில் விமானத…
Read moreதமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று மார்ச் 11-ந் தேதி திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் விழாவில் 2 ‘அமிர்த பாரத்’ ரயில்கள் உட்பட மொத்தம் 5 புதிய ரயில் சேவைகள…
Read more தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. …
Read moreஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒரு சிலை நிறுவல் வாஷிங்டன், டிசி நகரில் உள்ள நேஷனல் மாலில் வைக்கப்பட்டுள்ளது. இதை அங்குள்ள 'சீக்…
Read more
Social Plugin