தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாததால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங…
Read moreதமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட்…
Read moreதவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: எம்.எல்.ஏக்கள் மக்கள் சேவகனாக இருக்க வேண்டும். விஜய்க்கு என்ன செல்வாக்கு இருக்கிறது.கூட்டம் ஓட்டாக மாறுமா என பேசுகிறார்கள். நம்முடைய ஓட்டை சிந்தாமல் சித…
Read moreதிருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த கோவிலாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க கோவிலுக்குரிய ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது. ஒவ்வொ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி வட்டம் வல்லம்பேடுகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, முன் பருவ கல்வி (UKG) மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் விளையாட்டு I.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ விழா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு செய்து…
Read moreஉத்தர பிரதேசத்தில் ஜீவார் நகரில் ரூ.11,200 கோடி மதிப்பில், முதல்கட்ட நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கான உருவாக்க பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க இருக்கிறார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட …
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் வலிவலம் கிராமத்தில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோவிலின் 68ஆம் ஆண்டு பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 22ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான…
Read moreஅணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததால், ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ந்தேதி அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து போர் தொடுத்தன. இதையடுத்து ஈரானும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்…
Read moreகடந்த காலங்களில் அரசியல் கட்சிகள், அரசு சார்ந்த நிகழ்வுகள், திரைப்படங்கள் உள்ளிட்டவை தொடர்பான விளம்பரங்கள் எழுதுதல் உள்ளிட்ட பணிகளில் தொழில்முறை ஓவியர்கள் மிகுந்த பரபரப்புடன் செயல்பட்டு வந்தனர். அரசு கட்டிட சுவர்களில் சுவரொட்டி…
Read moreபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ், ஸ்னாப்சாட் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. பயனர்கள், தங்கள் மின்னஞ்சல், மொபைல் எண் கொடுத்து இந்த சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க முடியும். சமூக வலைத்தளங்களில் போலியாக கணக்கு …
Read moreசட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க.வில் கூட் டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. மீதமுள்ள 164 இடங்களில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் கள் பட்டியலையும், கனிமொழி எம்.பி. தலைமையிலான குழுவினர் தயாரித்…
Read moreதமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ள நிலையில் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சி தலைவர் தல…
Read moreராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை அடுத்துள்ள டி.புனவாசல் பகுதியில் பட்டாநிலத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மணல் அள்ளியதாக டி.புனவாசல் கிராமநிர்வாக அலுவலர் ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தபட்ட பொக்லைன…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரம்யா, பெற்றோர் ஆசிரியர் தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்…
Read more
Social Plugin