புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள், புதிய பாதைகள், புதிய வெற்றிகள், புதிய வியாபாரங்கள்,, புதிய உறவுகள்,, புதிய கல்வி,, புதிய பொருளாதாரம்,, புதிய மேம்போக்கு சிந்தனைகள்,, புதியதொரு வெளியீடுகள் புதியதொரு பேராளுமை என்று புத…
Read moreபடிக்கிற கதையில வர கதா பாத்திரமாவே மாறி விடுகிறோம் சில நேரங்களில்,,, அப்டியே வாழ்கிறோம்..... அவனும் செலினும் கூட இப்படித்தான்.... அவள் கதை சொல்லி அவன் முழுவதுமாக கேட்டதுமில்லை . அவளும் அந்த கதையை முடித்த பாடில்லை.... 🙈 என்னோட அவ…
Read moreதிரவியின் குழலி வேகமாக நான் முன்னே செல்கிறேன். நீ என் பின்னே மெதுவாக வா! ஏன்? இந்த இடத்தில் உனக்காக சிறு வீடு செய்து அதில் சில புத்தகங்களையும்,பேனாக்களையும்,, காகிதங்களையும் வைத்திருப்பேன்,, ஒரு புறம் உனக்கு தேநீரும் போட்டு வை…
Read moreபாரதியாரின் வரிகளோடு காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல் ஆகப் பெரும் காதல் கெஞ்சும் கொஞ்சும் கொஞ்சம். *காதல்* இந்த ஒற்றை வார்த்தை போதுமானது. இந்த நீண்ட, நெடும் தூர வாழ்க்கை என்னும் நடைப்பயணத்தை தொடர்ந்…
Read moreமுதல் முறை அவன் குரல் அவளை ஆரத் தழுவிக் கொண்டது.. அவள் இவ்வளவு நாள் சேர்த்து வைத்திருந்த அவன் மீதான மொத்த காதலையும் அந்த ஒற்றை குரலோசையில் அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய மன்னிப்பு கோரிய விண்ணப்பத்தில் அவள் மன்னிக்கவா? …
Read moreபடைத்தவள் எழுதுகிறேன் வாரண மாயிரம் சூழ வலம்செய்து, நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். கோதையைத் திருமணம் செய்துகொள்ள கோவிந்தன் மணக்கோலம் கொண்டு வருகிறான். …
Read moreமனிதர்கள் யாவரும் பூட்டு போன்றவர்கள். படிப்பறிவில்லாதவனின் அறிவை எந்த திறவுகோல் கொண்டும் திறக்க இயலாது. ஆனால் கற்றவனின் ஞானத்தை கல்வி என்னும் திறவுகோல் திறந்து விடுகிறது. அவன் வாழ்வில் வெற்றி அடைகிறான் அஸ்வின் சரவணன் பத்தாம் வகு…
Read moreதேடலில் அவளும் நானும் எங்கள் காதலின் வயது இன்றுடன் ஏழு மாதம் இந்த ஏழு மாதத்தில் எத்துணை எத்துனை மாற்றங்கள் விடிய விடிய பேசி,, விடிந்தது கூட தெரியாமல்,, பேசி மகிழ்ந்த நாட்கள். புகைப்படங்கள் பதிந்த உடனே ஒருவருக்கொருவர் பரிமாற…
Read moreபடைத்தவள் எழுதுகிறேன் திரவியத்தின் அச்சில் சுழன்று சுழன்று அதன் மையத்திலேயே அடங்கிவிடும் குழலி நான். குழலியாகிய நான் என் கற்பனைக்காகவும் காதலுக்காகவும் படைக்கின்ற படைப்பு இது.. இந்த தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் என் உணர…
Read moreஒரு சொல்லோ அல்லது செயலோ போதுமானது! ஒரு உறவினை துண்டிக்க செய்வதற்கு! அதற்குப் பின்பு அந்த உறவில் பயணம் செய்பவர்கள் யாவரும் பேருந்து பயணத்தில் விழாமல் இருக்க கம்பியை பற்றி கொள்வதைப் போல பற்றிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் க…
Read moreகூர் குத்தி குருதி சிந்திய என் குற்றமில்லா கூர்முனையே உனை பிடித்தெழுத நான் என்ன தவம் செய்தேனோ? இந்த பேனா சாதாரண கூர் குத்தி அல்ல இது ஒரு போர் வீரனின் கூர் வாள் அந்த அசோக சின்னத்தை தாங்கி நிற்கும் வாள் போல இந்த நாட்டையும் நாட்டு…
Read moreகொஞ்சம் தனிமை கொஞ்சம் புத்தகங்கள் கெஞ்சல் சிரிப்பு கொஞ்சம் தேநீர் கொஞ்சும் பேனாக்கள் கெஞ்சல் இசை கொஞ்சம் காதல் கெஞ்சும் காமம் கொஞ்சல் இசை கொஞ்சம் வலி கொஞ்சம் இயற்கை கையிலொரு பேனாவும் காகிதமும் இது போதுமே இந்த நீண்ட பிறவியை …
Read more
Social Plugin