காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்திபெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இது அருணகிரிநாதரால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற சிறப்பு பெற்றது.தேவர்களுக்கு தீங்கிழைத்து வந்த வல்லன்…
Read moreவிழுப்புரம் மாவட்டத்தில், கிராண்டிபுரம் கிராம பஞ்சாயத்து தலைவர் குடும்ப உறுப்பினர் அதிகாரமற்ற தலையீடு மற்றும் பொதுக்குடிநீர் தொட்டி பழுதுபார்ப்புக்காக வசூலிக்கப்பட்ட பொதுமக்கள் பணத்தை பஞ்சாயத்து தலைவரின் மனைவி மோசடி செய்துள்ளார…
Read moreதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய,மாவட்ட கவுன்சிலர்,பெருந்தலைவர் போன்ற பதவிகளில் தனது மனைவி இருந்தால் அந்த பதவியை கணவன்மார்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்து கொண்டு வலம் வருவார்கள் என்பதை பார்த்திருப்போம்.…
Read moreவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் முனியப்பன் (வயது 36). இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 29-ந்தேதி நகராட்சி அலுவலகத…
Read moreவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஆவடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் மகன் குமரன் (வயது 48). பா.ஜனதா எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு ஒன்றிய தலைவராக இருந்து வந்தார். இதேபோன்று கோலியனூர் தொடர்ந்தனூரை சேர்ந்தவர் ஜான்சன்…
Read moreவிழுப்புரம் மாவட்டத்தில் திரு.வி.க.வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விழுப்புரம் நகரப் பகுதியான விராட்டிக் குப்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் மகன் மோகன்ராஜ் (17) பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த நிலை…
Read moreவிழுப்புரம் மாவட்டம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மனைவி லாவண்யா, இவருடைய தாய் பச்சையம்மாள் மற்றும் தம்பி கார்த்திக்குடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் ஆன்லைனில் ஏர்கன் ஒன்றை வாங்கி உள்ளார். இந்த நிலையில் த…
Read moreவிழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூரை அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் மாரிமுத்து (வயது 46). இவருக்கு கடந்த 2008-ல் திருமணம் நடந்தது. தங்கம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மாரிமுத்து தற்…
Read moreபுதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த…
Read moreவிழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. விஜய்யின் அக்கா அமலா, செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கே…
Read moreவிழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி (30) என்ற மகள் இருந்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் போலீசாக பணியில் சேர்ந்தார். இவர் தற்போத…
Read moreபெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 20 வயதுடைய பெண், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர் சென்னையில் இருந்து பஸ்சில் புறப்பட்டு நேற்று முன்தினம் அதிகாலை விழுப்புரம் புதிய பஸ் நில…
Read moreவிழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்கம் கிராமத்தில் இன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து கண்டாச்சிபுரம் வழியாக திருவண்ணாமலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல் திருவண்ணாமலையில…
Read moreவிழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக கடந்த 6 மாதத்திற்கு முன்பு தற்காலிகமாக பணியில் அமர்த்தபட்டார்.ஆனால் 6 மாதமாக அவருக்கு சம்பளம் எது…
Read moreஉயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த முத்துமாரியம்மன் கோயில் விழுப்புரத்தில் அகற்றப்பட்டது. விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் மின்வாரிய சாலையில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்றும் மற்றும் 43 வீடுகளும…
Read moreவிழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியை சேர்ந்த மாணவி புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்று காலை மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக தனது ஊர் பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்று கொண்டிரு…
Read moreவிழுப்புரம் மாவட்டத்தில் காதலனுக்கு டீ யில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தன் காதலனுக்கு எதற்காக விஷம் கலந்து கொடுத்தார் என்பது குறித்து பரபரப்பு…
Read moreநாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதே போல ராணுவ நர்சிங் கல்லூரிகளிலும் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்…
Read moreநாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்றுள்ளது. இந்த ரயிலில் சுமார் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்து உள்ளனர். இந்த நிலையில் தண்டவாளத்தில் டிராக்…
Read moreவிழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். மீனவர். இவருடைய இளைய மகள் முத்தரசி (வயது 23). இவர், செல்போன் மூலம் ஏற்பட்ட தொடர்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகு…
Read more
Social Plugin