• Breaking News

    Showing posts with label விழுப்புரம் மாவட்டம். Show all posts
    Showing posts with label விழுப்புரம் மாவட்டம். Show all posts

    கணவரின் பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆட்டம் போடும் மனைவி..... கண்டுகொள்வாரா கலெக்டர்..... இது திண்டிவனம் கூத்து......

    September 08, 2025 0

      தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய,மாவட்ட கவுன்சிலர்,பெருந்தலைவர் போன்ற பதவிகளில் தனது மனைவி இருந்தால் அந்த பதவிய...

    மன்னிப்பு கேட்பது போன்று என்னிடம் நகராட்சி ஊழியர் தவறாக நடந்துகொண்டார்...... பெண் கவுன்சிலர் போலீசில் பரபரப்பு புகார்.....

    September 04, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் முனியப்பன் (வயது 36). இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில்...

    பாஜக நிர்வாகி கரண்டியால் அடித்துக் கொலை......

    August 20, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த ஆவடையார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் திருவேங்கடம் மகன் குமரன் (வயது 48). பா.ஜனதா எஸ்.சி.,எஸ்.டி. ப...

    தனியார் பள்ளி வகுப்பறையில் மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    August 13, 2025 0

      விழுப்புரம் மாவட்டத்தில் திரு.வி.க.வீதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விழுப்புரம் நகரப் பகுதியான விராட்டிக் ...

    விழுப்புரம் அருகே குடும்ப பிரச்சினையில் துப்பாக்கிச்சூடு..... மூன்று பேர் கவலைக்கிடம்......

    July 12, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மனைவி லாவண்யா, இவருடைய தாய் பச்சையம்மாள் மற்றும் தம்பி கார்த்திக்குடன் ...

    வலது காலுக்கு பதிலாக இடது காலுக்கு அறுவை சிகிச்சை..... அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அலட்சியம்......

    July 05, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூரை அடுத்த விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லத்தம்பி மகன் மாரிமுத்து (வயது 46). இவருக்கு கடந்த 2008-ல் தி...

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி தற்கொலை

    July 03, 2025 0

      புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெ...

    செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் சிறுமி தற்கொலை..... குற்ற உணர்வில் அத்தையும் தற்கொலை.....

    June 25, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 25). இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணம...

    திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்..... தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண் காவலர்.....

    June 22, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒரு பகுதியில் அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமதி (30) என்ற மகள் இருந்துள்ளா...

    காதலனை விரட்டிவிட்டு இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலி போலீஸ்

    June 19, 2025 0

      பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 20 வயதுடைய பெண், சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அவர்...

    விழுப்புரம் அருகே அரசு பேருந்து- சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..... ஒருவர் பலி

    June 06, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்கம் கிராமத்தில் இன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து கண்டாச்சிபுரம் வழ...

    ஐயா எனக்கு வேலை வேண்டாம்.... நான் வேலை செய்த 6 மாத சம்பளத்தை பெற்று தாருங்கள்.... கலெக்டரிடம் கண்ணீர் விட்டு கெஞ்சிய பெண்

    April 22, 2025 0

      விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நூலக உதவியாளராக கடந்த 6 ...

    விழுப்புரம்: ஐகோர்ட் உத்தரவின்படி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அம்மன் கோயில் அகற்றம்

    April 12, 2025 0

      உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த முத்துமாரியம்மன் கோயில் விழுப்புரத்தில் அகற்றப்பட்டது. விழுப்புரம், கிழக்...

    குடிபோதையில் மாணவிக்கு பாலியல் தொல்லை..... 2 வாலிபர்கள் கைது

    March 20, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியை சேர்ந்த மாணவி புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். சம்பவத்தன்...

    அண்ணன் தங்கை உறவுமுறை.... காதலனுக்கு டீ யில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த காதலி

    March 04, 2025 0

      விழுப்புரம் மாவட்டத்தில் காதலனுக்கு டீ யில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது காதலியை போலீசார் கைது ச...

    நீட் தேர்வு அச்சம்..... மாணவி தூக்கிட்டு தற்கொலை

    March 02, 2025 0

      நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் தேசிய தகுதி மற்றும் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இதே ...

    விழுப்புரம் அருகே டிராக்டர் டிப்பர் மீது ரயில் மோதி விபத்து..... டிரைவர் கைது

    February 24, 2025 0

      நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆனைவாரி கிராமத்தின் வழியே சென்றுள்ளது. இந்த ரய...

    கணவர் வெளிநாடு செல்வது பிடிக்கவில்லை..... காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    February 23, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். மீனவர். இவருடைய இளைய மகள் முத்தரசி ...

    விழுப்புரம்: பெண் அரசு ஊழியரிடம் வீடியோ காலில் நிர்வாணமாக தோன்றிய மர்மநபர்

    February 17, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சுமார் 32 வயது பெண் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ப...

    உக்ரைன் பெண்ணுக்கும் தமிழ்நாட்டு மாப்பிள்ளைக்கும் டும் டும் டும்....

    February 06, 2025 0

      விழுப்புரம் மாவட்டம் வி.மருதூரில் ஜெயக்குமார், சுதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு உதயகுமார்(30) என்ற மகன் உள்ளார். இவர...