கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் அருகே ஆசாரி பள்ளம் பகுதியில் இருந்து சினேரியஸ் கழுகை வனத்துறையினர் மீட்டனர். இந்த கழுகு ஒக்கி புயலால் சிக்கி அப்பகுதிக்கு வந்துள்ளது. இந்த கழுகை கடந்த 2017-ம் ஆண்டு வனத்துறையினர் மீட்ட…
Read moreதெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களான பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லியைச் சேர்ந்த ராமச்சந்தி…
Read moreதர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரங்காட்டுகொட்டாய் பகுதியில் எம்.எஸ்.சி பட்டதாரியான சுவேதா(21) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக சுவேதாவும், அதே பகுதியில் வசிக்கும் பரத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த…
Read moreகடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி சிவராமன் நகர் பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலைய குற்றப்பிரிவில் வே…
Read moreஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம…
Read moreதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கடந்த 3 தினங்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 7-ந்தே…
Read moreமேஷம் ராசிபலன் இந்த நேரத்தில் நீங்கள் மந்தமாக உணர்கிறீர்களா? நீங்கள் இரவு முழுவதும் செலவழித்து அந்த எண்ணங்களால் துயரப்பட்டிருப்பது தெரிகிறது. காதல் என்பது எங்கும் உள்ளது. ஆனால், அதற்காக நீங்கள் அவசரப்பட வேண்டாம். நீங்கள் கோபமான…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. செவலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா முத்துக்குமார் தலைமையில் துணை த…
Read moreசிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊராட்சி தினத்தையொட்டு ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.வாராப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தினத்தை அறிவித்த …
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் மற்றும் உள்ளாட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதல் வழங்கப்பட்டது.கண்டியாநத்தம் ஊராட்சியில் உள்ளாட்சி தினவிழாவை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய…
Read moreசென்னையில் பெய்த மழையில் அதிக பாதிப்புக்குள்ளான திருவிக நகர் மண்டலத்தில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் அ…
Read moreமத்தியபிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டம் போடா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில்ம் பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர், அந்த பள்ளி வளாகத்தில் மது விருந்து…
Read moreமேஷம் ராசிபலன் நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பதன் மூலம், அதுவும் இடைவெளி இல்லாமல் உழைப்பதன் மூலம், உங்கள் மதிப்பை நிரூபிக்க முயற்சிக்கிறீர்கள். அதற்கு, யாருடைய ஒப்புதலும் உங்களுக்கு தேவையில்லை. உங்களுக்கு நீங்கள் மட்டுமே போட்டிய…
Read moreவாட்ஸ் அப்-பில் இருந்து, கடந்த செப்டம்பரில் மட்டும் இந்தியாவில் 26 லட்சத்துக்கும் அதிகமான போலிக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது. ‘மெட்டா’ நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் அப்பில் 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இ…
Read more
Social Plugin