ஓடிடி என்றாலே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தான் பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்தது. ஏனென்றால், இந்த ஓடிடி தளம் தான் ஐபிஎல் ஸ்ட்ரீமிங் உரிமையை கடந்த ஆண்டு வாங்கி வைத்திருந்தது. மாதம் 149 ரூபாய் செலுத்தினால் ஐபிஎல் போட்டிகளை பார்க்கும் வசத…
Read moreஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலை அருகே உள்ள ஒயின் ஷாப்பில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம் பக்கதினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரை…
Read moreபெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையும், கதாநாயகிகளுக்கு முக்கியதுவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது “ஃபர்ஹானா” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த மே …
Read moreதூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிவலார்பட்டி கிராமத்தை பள்ளி மாணவர்கள் சுதன் மகேஸ்வரன் மற்றும் அருண்குமார் ஆகியோர் சிவலார்பட்டி கண்மாயில் குளிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களது…
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எவரெஸ்ட் மாரியப்பன் நாடார் பள்ளியில் நாடார் பொது நல மருத்துவமனை மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது இந்த முகாமினை கோவில்பட்டி நகர மன்…
Read moreநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற உறவினருக்கு கத்தி குத்து விழுந்து அவர் உயிரிழந்துள்ளார். ராசிபுரத்தை சேர்ந்த விஜயகுமார் – ரோகினி தம்பதிற்கு அடிக்கடி சண்டை வருமாம். விஜயகுமார் மதுபோதையில் அடிக்கடி சண…
Read moreமோக்கா புயல் வடக்கு திசையில் நகர்ந்து நேற்று முன் தினம் மிகத் தீவிர புயலாக மாறி மத்திய மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது. அதாவது போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 530 கி.மீ. மேற்கு-வடமேற்கே…
Read moreகர்நாடகாவில் நடப்பு ஆளும் கட்சியாகஇ இருந்த பாஜக நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது. காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி தனி பெருபான்மையுடன் ஆட்சி அமைத்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மை ஆட்சி கர்…
Read moreஈரோடு மாவட்டம் , பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் அணையில் ரசாயன கழிவுகள் கலப்பதை ஆய்வு மேற்கொள்வதற்காக பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம் எல் ஏ., நேரில் பவானிசாகர் அணை பகுதிகளில் அதிகாரிகளுடன் பார்வைய…
Read moreவிழுப்புரம் மாவட்டம் மரக்கணத்தை அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 100 கணக்கா…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது இதனை அடுத்து குத்தாலம் கடைவீதியில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.எஸ்.பி.ட…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டியில் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததையொட்டி அரசியலமைப்பின் தந்தை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி …
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் பாடப்பிரிவு 2023 - 2024 கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் விநியோகம் கடந்த 8-ம் தேதி முதல் தொடங்கி…
Read moreஈரோடு மாவட்டம்,கோபிச்செட்டிப்பாளையம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள அயலூர் ஊராட்சிக்குட்பட்ட பாலப்பாளையம், மல்லிபாளையம், அயலூர், நரிக்குட்டை ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் JJM குடிநீர் திட்டத்தின் கீழ் …
Read moreகடந்த மே 10இல் நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றும், வெற்றி பெற்றும் முடிவுகள் வெளிவந்துள்ளன.…
Read more
Social Plugin