தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது.இது குறித்து பள்ளிக…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கட்டுமாவடி கடற்கரை உள்பட 8 மாவட்ட கடற்கரைப் பகுதிகளுக்கு நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கி நேற்றைய (19ம் தேதி) தமிழக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பை வெளியிட்டார். இந்…
Read moreநாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் வட்டார வள பயிற்றுநர்களுக்கு மகளிர் சுய உதவி குழு ஊக்கநர், பிரதிநிதிகளுக்கு மற்றும் உறுப்பினர்களுக்கான ஆளுமை பொறுப்புணர்வு மற்றும் புத்தக பராமரிப்பு குறித்த பயிற்றுநர்களுக்…
Read moreதமிழ்நாட்டில் 1991 முதல் 2016 வரை 6 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஜெயலலிதா. முதல்முறையாக முதலமைச்சராக பதவி வகித்த 1991 - 96 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதன் காரண…
Read moreமேஷம் ராசிபலன் மனிதர்கள் பல முகங்களைக் கொண்டிருக்கலாம் என்றும், உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மனிதர்களும் உங்களுக்கு நல்லது செய்பவர்கள் அல்ல என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். எனவே, அந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை பற்றி அறிந்து கொள…
Read moreநடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் …
Read moreநடிகர், பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் கடந்த 2018ம் ஆண்டில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சை ஏற்படும் விதமான கருத்து ஒன்றைத் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது கடும் ஆட்சேபத்தை ஏற்படுத்திய நிலையில், எஸ்.வி. சேகர் ம…
Read moreஅறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளது. இவை தவிர பக்தர்கள் எளிதாக சென்று வர ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவா…
Read moreஅறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு பட…
Read moreபஞ்சாப் - அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகர் உள்ளது. இதனிடையே, சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் …
Read moreகோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மாநகர பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்து மதுரவாயல் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்தபோது மாநகர பேருந்து மீது மர்ம நபர்கள் க…
Read moreநாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சாமானிய மக்களை கவரும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் 29 ரூபாய்க்கு பாரத் அரிசியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பாரத் அரிசி இந்த வாரம் விற்பனை செய்…
Read moreஇந்த ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அதன்படி கடந்த 12-ஆம் தேதி இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் தொடங்கியது. முதல் நாள் ஆளுநர் அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் புறக்…
Read moreகன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஆற்றுப்புறம் பகுதியில் நேற்று மாலையில் 25 வயதுடைய ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். பின்னர் தான் கொண்டு வந்த …
Read moreதமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு அமைத்துள்ள புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக மீனவர்களின் நலனை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்…
Read more
Social Plugin