மத்திய அரசை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து 50,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. மத்திய…
Read moreபிரபல டி.வி.நடிகை மதுமிதா. எதிர்நீச்சல் டி.வி. தொடரில் நடித்து வரும் மதுமிதா தனது ஆண் நண்பருடன் தன்னுடைய காரில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் சோழிங்கநல்லூரில் உள்ள பிரபலமான கோவிலுக்கு சென்று விட்டு ஒரு வழிபாதையில் வந்து அக்கரை …
Read moreபிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளத்துக்கான அடிக்கல்லை இன்று நாட்ட இருக்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தைத் தொடர்ந்து குலசேகரப்பட்ட…
Read moreசன் டிவியில் திரை விமர்சனம் பார்த்து படம் பார்க்க சென்ற காலம் போய் தற்போது யூடியூப் விமர்சனங்களை பார்த்து படத்துக்கு செல்லும் காலம் வந்துவிட்டது. அந்த அளவுக்கு யூடியூப் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. அதிலும் யூடியூப்பி…
Read moreகடலூர் மாவட்டம் பண்ருட்டி முன்னாள் நகர்மன்றத்தலைவர் பன்னீர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பன்னீரின் ஆதரவாளர்கள் 4 பேர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பன்னீர்ன் மனைவ…
Read moreராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.கடந்த 24ம் தேதி இவர் இலங்கை செல்வதற்கு மத்திய அரசு…
Read moreமேஷம் ராசிபலன் இன்று நீங்கள் மனதில் வைத்திருந்த அனைத்து இலக்குகளையும் அடைய உத்வேகத்துடன் இருப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய முயற்சி செய்யும் போது, நீங்கள் சந்திக்க வேண்டிய விஷயங்களில் உண்டாகும் சிறிய பின்னடைவுகளைப் பற்றிச் சிந…
Read more'ககன்யான்' திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி இன்று அறிவித்தார். இதன்படி விண்வெளி செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பிரசாந்த், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா ஆகிய 4 …
Read moreராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின், 24 வயது இளம்பெண் ஒருவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில்(ஐ.சி.யூ.) இளம்பெண்ண…
Read moreபல்லடத்தில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- கொங்கு பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் பொருளாதாரத்திற்கு கொங்கு பகுதி முக்கிய பங்கை வழங்…
Read moreடெல்லி, உத்தரப் பிரதேச எல்லையில் உள்ளது காஜியாபாத். இங்குள்ள வைஷாலி, ஆல்கான் குடியிருப்பைச் சேர்ந்தவர் அபிஷேக் அலுவாலி (25). இவரது மனைவி அஞ்சலி. இத்தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தான் திருமணமானது. இந்நிலையில் தம்பதிய…
Read moreஇந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் சார்பில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1984ம் ஆண்டு இந்தியாவின் ராகேஷ் சர்மா, சோவியத் விண்வெளி திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு பறந்…
Read moreதமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அவர்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நிகழ்கிறது. இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள், நீதிமன்…
Read moreஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடது கணுக்கால் காயம் காரணமாக விளையாடவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்…
Read moreஉத்தரப் பிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் பாஜக 7 உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி 3 உறுப்பினர்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். ஆனால் பாஜக 8வ…
Read more
Social Plugin