பொள்ளாச்சியில் தென் சங்கம் பாளையம் ஊராட்சி மற்றும் இந்திய அரசு நேரு யுவகேந்திராயுடன் இணைந்து ஸ்ரீ ராகவேந்திரா மக்கள் இயக்கம் இணைந்து முப்பெரும் விழா நடைபெற்றது.இவ்விழாவுக்கு சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.நாகப்பட்டினம் மாவட…
Read moreராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக கூறி கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது…
Read moreபிரபல நடிகை ஆண்ட்ரியா. தமிழ், தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னணி பாடல்களும் பாடி இருக்கிறார். ஆண்ட்ரியாவுக்கு தற்போது 40 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான, 'கண்ட…
Read moreஉடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மாதந்தோறும்…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம்,பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏழாமாண்டு ஆண்டு விழா,விளையாட்டுப்போட்டி,புரவலர் சேர்க்கை என முப்பெரும் விழா நடைபெற்றது.மறவாமதுரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மு…
Read moreபோலியோ சொட்டு மருந்து முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51…
Read moreஇந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி. இந்த தொகுதி எப்போதும் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மிகுந்ததாக உள்ளது. கடந்த முறை பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக …
Read moreதூத்துக்குடி மாவட்டம் ,கோவில்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் 90வது அஹிம்சை நடையினருக்கு கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா அருகே நடை பயண குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் வேதாசலம், அஹிம்சை நட…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர், ஜின்னாத் தெருவில் இயங்கும் தாருஸ்ஸலாம் நர்சரி பிரைமரி பள்ளி 21-வது ஆண்டு விழா நிகழ்ச்சி ஜாமிஆ மஸ்ஜித் சமுதாய கூடத்தில் ஆக்கூர் முஸ்லிம் ஜமாத் நிர்வாக சபை தலைவர் முஹம்மது சித்திக் தலைமையில் நடைப்பெற்ற…
Read moreதெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் …
Read moreபெங்களூருவில் உள்ள பிரபலமான ராமேஸ்வரம் கபே என்ற ஓட்டலில் நேற்று முன்தினம் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக உபா சட்டத்தின் கீ…
Read moreசென்னை நந்தனத்தில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இதையொட்டி அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி பிரதமர் நரேந்திர மோடி நாளை பகல் 1.15 மணிக்கு மராட்டியத…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை பயிற்சி வேதாரண்யம் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் 29.02.…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் இன்று கவனம் செலுத்துங்கள். கடந்த சில நாட்களாக நீங்கள்அதைப்புறக்கணித்து வருகிறீர்கள். இதனால் உங்களுக்கு உண்டாகும்பாதிப்புகளைச்சரி செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. இன்று உங்கள் வாழ்க்கையில…
Read moreஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் மாநில பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், திருச்சி …
Read more
Social Plugin