'இந்திய விண்வெளி விஞ்ஞானிகள் கடலுக்கு அடியில் இருக்கும் ராமர் பாலத்தின் விரிவான வரைபடத்தை உருவாக்கி உள்ளனர்' என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். இந்தியாவின் ராமேசுவரம் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள தனுஷ்கோடியில் இருந்த…
Read moreசொந்த வீடு இன்றி வாழும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதன்மூலமாக நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்கள். சிலர் இந்த திட்டத்தில…
Read moreதேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டிட விபத்துக்குள்ளானதில் கொத்தனார் பலியான சம்பவம். ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்யக்கோரி தமிழ் தேசிய பார்வேர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம். கம்பம் அர…
Read moreமத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தாம்பரத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தனி மனிதனின் பாதுகாப்பை குறைக்கும் வகையில் சர்வதிகாரப்போக்கோடு மத்திய அரசு மூன்று புதிய குற்றவிய…
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் துக்காப்பேட்டை பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் செங்கம் அரசு மருத்துவமனை எதிரே மாற்றுத்திறனாளி உட்பட்ட 100க்கு மேற்பட்ட பெண்கள் ஆண்கள் பகுதி சிறுவர்கள் காலி கு…
Read moreமேஷம் ராசிபலன் தைரியமான செயல்களில் ஈடுபட வேண்டுமா? அப்படி என்றால் அதை நோக்கிச் சொல்லுங்கள், இருப்பினும் உங்கள் ஒவ்வொரு அடியையும் பார்த்து எடுத்து வையுங்கள். நீங்கள் சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கு முன்பு அதற்கு ஏற்ப உங்கள் மனதைத்…
Read moreமேஷம் ராசிபலன் வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையானதைப் பற்றி, நீங்கள் எப்போதாவது ஒரு யதார்த்தமான எதிர்பார்ப்பைப் பெற்றிருக்கிறீர்களா? அப்படி இல்லையென்றால், அது பற்றி இன்று சிந்திக்க வேண்டிய நேரம் இது. உங்களது பலத்தில் கவனம் செலுத…
Read moreஇந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. அதன்படி முதலில் களமிற…
Read moreசென்னை சேலையூர் அடுத்த மப்பேடூ புதூர் நகரை சேர்ந்தவர் டானியல் தனியார் நிறுவன ஊழியரான இவர் அதிகாலை பணிக்கு செல்ல வெங்கம் பாக்கம் பிரதான சாலை வழியாக சென்றார், அப்போது ஒரு சிறிய அட்டை பெட்டியில் 500 ரூபாய் தாள்கள் கட்டாக கிடந்துள்ளத…
Read moreஇந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.அதன்படி முதலில…
Read moreதிருப்பதி திருமலை கோவிலில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள், வேத ஆசி ஆகியவை வழங்கப்பட்டன. பின்னர், கோவிலுக்க…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சேர்ந்து புவி வெப்பமடைவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ மாணவிகளுக்கு விளக்கும் வகையில் சுற்றுச்சூழலை போற்றும் கட்டுரை போட்டி நடத்தி…
Read moreதமிழக அரசின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இல்ல திருமண விழா புதுக்கோட்டையில் இன்று நடைபெற்று வருகிறது. திருமண நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்ற நிலையில், மாலை நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் …
Read moreஅசாம் மாநிலம் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக ராஜேஷ் பருவா பெஜவாடா என்பவர் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வில் பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் குறைந்த அளவு மதிப்பெண்…
Read moreதமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராதாரவி. இவர் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் சமீபத்தில் நடைபெற்ற கடைசி தோட்டா என்ற படத்தின் படவிழாவில் கலந்துகொண்டார். அப்போது அவர் ப…
Read more
Social Plugin