புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் ஒரே நாளில் வெறிநாய்கள் கடித்து 13 ஆடுகள் பலியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய்களின் கொடூர தாக்குதல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் கால்நடைகளும் பெரும் பாதிப…
Read moreஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மலர் கொடி, ஹரிஹரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே இந்த கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ரவுடி திருவேங்கடம் என்பவர் என்கவு…
Read moreபராமரிப்பு பணி காரணமாக 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 14-ந்தேதி வரையில் 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் வருகிற 23-ந்தேதி …
Read moreகாய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசானது, மாடித்தோட்டம் அமைத்து காய்கறிகளை விளைவிப்பதை ஊக்குவிக்கிறது. இதற்காக மானிய விலையில் மக்களு…
Read moreகேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெள்ளறடை பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜி (வயது43). இவர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் கணக்கு தணிக்கை அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருடைய மனைவி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியைய…
Read moreகாமராஜர் நேதாஜி மற்றும் சத்திரிய பாசறை நிறுவன தலைவர் ஆதித்யா சம்பத்குமார் அவர்களின் தலைமையில் சத்திரிய பாசறையின் பொதுச் செயலாளர் ஆர்.பார்த்திபன், பொருளாளர் பாண்டியராஜன், காமராஜர் நேதாஜி சமுகநல அறக்கட்டளை கௌரவ ஆலோசகரரும் மணிமங்கலம…
Read moreதமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் விசாரணை குழுவை அமைத்து, மாணவர்களிடையே நிலவும் சாதி மத பேதங்களை களைய உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க கோரியிருந்தது. அதன்படி, சில மாதங்கள் ஆய்வு செய்து 650 பக்கங்கள் கொண்ட …
Read moreதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யுடன் நடித்த பிரபலங்கள் பலரும் அவரை சந்தித்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வது வழக்கமான ஒன்று. அப்படி தான் விஜய்யுடன் மின்சார கண்ணா, என்றென்றும் காதல், சுக்ரன், நினைத்தேன் வ…
Read moreகேரளா முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இதன்காரணமாக இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலா மையங்களும் மூடப்பட்டுள்ளன. வங்காள விரிகுடாவில் கடந்த சில தினங்களுக்கு முன் உருவ…
Read moreதஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது.சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.ஆடி மாதம் முதல் வாரம் தொடங்க…
Read moreபிரசாரத்தின்போது முஸ்லிம் சமூகம் பற்றி அவதூறு பிரசாரம் செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை பெங்களூரு கோர்ட்டு ரத்து செய்துள்ளது. நாடாளுமன்றத்துக்கான பொது தேர்தல் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவ…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பாக்கம் முதல்நிலை ஊராட்சியில் உள்ள 08வது வார்டு கவரைத்தெரு அருகே புதுப்பாக்கம் பிரதானசாலையையொட்டி 100கேவி திறன் கொண்ட புதியமின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்…
Read moreஏர் இந்தியா நிறுவனங்களின் விமானங்களில் பயணிகளின் உடமைகளை விமானங்களில் ஏற்றி, இறக்கும் பணி மற்றும் உணவுகளை விமானங்களுக்கு எடுத்துச் செல்லும் பணி உள்ளிட்ட சுமை தூக்கும் பணியிடங்களை நிரப்புவதற்காக நேற்று நேர்காணலுக்கு அழைப்பு விடு…
Read moreதமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தொடர் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. எனினும், கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்ததால், மேட்டூர் அணையின் ந…
Read more
Social Plugin