தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், சட்டம்- ஒழுங்கை பேணிக்காக்கும் வ…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் 28ஆம் ஆண்டு கூழ்வார்த்தல் திருவிழாவும், 24ஆம் ஆண்டு …
Read moreஉத்தரபிரதேச மாநில அரசு பஸ் ஒன்று பரேலியில் இருந்து டெல்லி நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதேபோல டெல்லியில் இருந்து பரேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு பஸ்களும் டெல்லி-பரேலி நெடுஞ்சாலையில…
Read moreகோவை சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளோடு கோவை நோக்கி தனியார் குளிர்சாதன பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையி…
Read moreதமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகள் சில மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகள் மூடப்பட…
Read moreஉத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் வசந்த் ஷர்மா. ரயில்வே ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நான்கு கோடி ரூபாய் மின் கட்டணம் பில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த நிலையில் இவர் இதுக…
Read moreஎடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அம்மா உணவகத்தில் தரமான உணவு கிடைக்கவில்லை. அம்மா உணவகம் பட்டு போயிருந்தது அது கெட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் அதை கையில் எடுத்ததற்கு பழனிசாமி வரவேற்று இருக்க வேண்டும், பாராட்டிருக்க …
Read moreசட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று மதியம் திடீரென உடல் நலக்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் வசிக்கும் இக்காமா சாதிக் பாஷா என்பவர் மீது கொலை முயற்சி வழிப்பறி கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு போலீசாரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக கைது செய்ய…
Read moreதமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருகில் அவ்வப்போது வெள்ளப்…
Read moreதேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் தனது வீட்டுக்கு பக்கத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை 5 மணியளவில் ராராஜேந்திரன் கடைக்கு சென்றுள்ளார். அப்ப்போது கடையை …
Read moreதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவர் யுவராஜா தன்னுடைய பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளது அந்த கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியே வந்த பிறகும…
Read more7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முதலில் தொடங்குகிறது. இன்று (ஜூலை 22) காலை 10 மணிக்கு, மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்குக் கலந்தாய்வ…
Read moreகேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு மலப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன் உயிரிழந்தார். கேரளாவில் கடந்த 2018க்கு பின்னர் 5வது முறையாக மீண்டும் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. ஏற்கனவே நிபா பாதித்து கேரளாவில் 20 பே…
Read moreநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகின்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை அவர் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்க…
Read more
Social Plugin