தமிழக முதல்வர் ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ஆம் தேதி தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கிறார். …
Read moreசென்னை வில்லிவாக்கம் பகுதியில் கவுஷா பாஷா (47)-சாஜிதா பானு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்கள் இருந்தது. இதனால் உடல் …
Read moreமண்ணிவாக்கம் ஊராட்சியில் ₹.18 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ இன்று காலை அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலூர்…
Read moreபொங்கல் கேட்டதற்கு மனைவி இட்லி வாங்கி வந்து கொடுத்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி இருக்கிறது. மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 64 வயது முதியவரான இவருக்கு பாண்டிச்செல…
Read moreவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்தவ டியூசன் ஆசிரியை (வயது 22) ஒருவர், தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர். தற்போது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார்.…
Read moreநடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை சேலத்தில் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி சேலத்தில் மாநாடு நடத்த 3 இடங்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பார்வையிட்டார். கடந்த பிப…
Read moreமேஷம் ராசிபலன் விரக்தியாக இருப்பது உங்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவதில்லை. நீங்கள் இன்னும் நிறையத் தடைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த தடைகள் உங்களை விட பெரியவை அல்ல என்பதை நீங்கள் புரிந்த…
Read moreடெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒரு நாள் ஆசிரியராக மாறி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களின் லட்சி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி தாலுக்கா கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது ஆரம்பாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில் ஆரம்பாக்கம், எகு மதுரை, தோக்காமூர், ஏடுர், கண்னம்பாக்கம், பூவாலை, ஆகிய ஊராட் சியை சேர்ந்த மக்…
Read moreசென்னை பெரிய மேட்டை பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வரும் நிலையில் வீட்டில் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கிறார். அப்போது 17 வயது சிறுவன் ஒருவர் அந்த மாணவியிடம் டியூஷனுக்கு சென்று படித்…
Read moreசென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி வளாகத்தில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக் கல்லூரியில் மயிலாடுதுறை, தஞ்சை திருவாரூர், கடலூர், காரைக்கால், ந…
Read moreதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த மலையப்பன் என்பவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார். வழக்கம் போல இவர் இன்று பிள்ளைகளை ஏற்றுக் கொண்டு பள்ளி வாகனத்தை இயக்கினார். அப்போது திடீரென்று இவருக்கு நெஞ்சுவல…
Read moreதிருவள்ளூர் மாவட்ட பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பாமக முன்னால் மாநில துணை பொது செயலாளர் மா. செல்வராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்விற்கு பாமக முன்னாள் மாநில துணைத்தலைவர் துரை ஜெயவேலு, பசுமைத்தாயக பொறு…
Read moreபுதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி அவர்களின் ஆணைக்கிணங்க தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா, மேக்கிலார்பட்டி கிராம ஊர் நாட்டாமை ராமசந்திரன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், உடனே விடுதலை செய்ய…
Read more
Social Plugin