அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந…
Read moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த 2017 முதல் 2019 ம் ஆண்டு வரை தலைவராக இருந்த நடிகர் விஷால் சங்க நிதியை முறைகேடாக செலவழித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை…
Read moreமேஷம் ராசிபலன் உங்களது தனித்திறன்களை அப்படியே அமைதியாக வைத்திருக்க வேண்டாம் . உங்களது படைப்பாற்றலைப் வெளிக்கொணர்ந்து, அவற்றை உலகுக்குக் காட்டுங்கள். உங்களது புத்தாக்கக் கருத்துக்களால் உங்களை நீங்களே ஆச்சரியப்படுத்தி இருக்கிறீர்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்- ராஜலெட்சுமி தமப்தியினர். ராமச்சந்திரன் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்…
Read moreஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில் வேளாண்துறையைச் சீரழித்து 40 கோடி விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக நசுக்கியது. வேளாண்குடி மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து, நவீன் தாராளமள கொள்ளைகைக…
Read moreதிருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே உள்ள அரங்கம் குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் மீன்பிடித்து விட்டு கரையில் வைத்திருந்த மீன் பிடி வலைகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டு எரிந்து நாசமானது. இதுகுற…
Read moreதேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜ்ஜீவனா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, பெண் மருத்துவப் பிரிவு ஆகிய பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு, பின்னர் மருத்த…
Read moreபெண் உதவி பொறியாளரை இரும்பு சேரை தூக்கி தாக்க முயன்ற கோவனூர் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் செயலை கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . சிவகங்கை மாவட்டம் சிவகங்கை யூனியன் அலுவலகத்தில் பெண் உதவி பொறியாளராக இ…
Read moreசிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் திருவள்ளுவர் தெருவில் அனுமதி இன்றி செயல்பட்ட தனியார் உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிவகங்கை நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் உணவகங்கள் செயல்பட்…
Read moreஒரே ஆண்டில் தமிழகத்தில் மூன்று முறை மின் கட்டண உயர்வு நியாய விலை கடைகளில் பருப்பு பாமாயில் வழங்குவதை நிறுத்துவதற்கு தமிழக அரசு பரிசீலித்து வருகிறது விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்றததை கண்டித்து சென்னை அடுத்த தாம்பரம் செங்கல்…
Read moreதெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் பள்ளியின் மேற்கூரையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வகுப்பறைக்குள் தண்ணீர் கசிய ஆரம்பித்தத…
Read moreகும்மிடிப்பூண்டி துணை மின் நிலைய பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டியில் நாளை (27-07-2024- சனி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் இருந்து பெத்திக்குப…
Read moreஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடி வருகின்றோம். இந்நாளில் தொடங்கும் செயல் எதுவும் பல்கிப் பெருகும் என்பதால் இதற்கு ஆடிப்பெருக்கு என்று பெயர். ஆடிப்பெருக்கு நாளில் விதைத்தால் தைப் பொங்கலுக்கு அறு…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சின்ன ஒபளாபுரம் மைதானத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் மற்றும் பசுமை தாயகம் நாள் இதனை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இப்போட்…
Read moreசேலம் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரரான தீரன் சின்னமலை நினைவு தினம் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் பேனர், கொடிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் எச்சரி…
Read more
Social Plugin