தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் நல்ல மழையால் மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்…
Read moreகடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானார். அவரது நினைவு தினத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடத்தப்படும்.அந்தவகையில், கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவு நாள் த…
Read moreகாரைக்காலில் மகனுக்கு திருமண தோஷம் கழிப்பதாக கூறி 2.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நல்லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகனுக்கு திருமணம் ஆகாததால் தி…
Read moreதமிழகத்தை பொறுத்தவரையில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் கொண்டாடப்படும் விசேஷ நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதன்படி சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் …
Read moreவருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கைய…
Read moreசட்டவிரோத குடியிருப்புகள் மற்றும் சுரங்கங்களை அனுமதித்ததே காரணம் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் …
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெற…
Read moreமேஷம் ராசிபலன் இன்று உங்கள் மனநிலையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுங்கள், அது உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்வதுடன், எந்த விரும்பத்தகாத நிலைக்கும் உங்களைக் கொண்டு செல்லாது. உங்கள் நண்பர் அல்லது குடும…
Read moreசிதைந்து கிடக்கும் வயநாட்டிற்காக திறக்கப்பட்டிருக்கும் டீக்கடை தனி கவனம் பெற்றுள்ளது. கேரள மாநிலம் காசர்கோட்டில் வயநாடு நிலச்சரிவுக்கு நிதி வசூலிப்பதற்காக ஒரு சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள் டீக்கடையை தொடங்கியுள்ளனர்.தற்காலிகமாக அ…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரணயத்தில் கூடுகை மற்றும் கூட்டாண்மை சமுதாய பயிற்றுனர்களுக்கான உணவு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த 3 நாட்கள் பயிற்சி. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வேதாரண்யம் ம…
Read moreஅதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிட்லபாக்கம் சா.ராஜேந்திரன் அவர்களின் பிறந்தநாள் அன்று முடிச்சூர் அக் ஷயா டிரஸ்ட் முதியோர் இல்லத்தில் முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் கணேசன் கஜேந்திரன் ஆதிகேசவன் அவர்கள் ஏற்பாட்டில் சுமார்…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பா…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் எண்ணூரை அடுத்த புழுதிவாக்கம் கிராமம் காமராஜர் துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஓம் ஸ்ரீ ஜெய் ஆதிபராசக்தி எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு 41 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைப…
Read moreபிரபல விஜய் தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 வருடங்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…
Read moreசென்னையில் இருந்து மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் சி11 பெட்டியில் திடீரென சத்தம் கேட்டது. பயணிகள் அதிர்ச்சியடைந்து என்னவென பார்த்த போது குஷ்நாத்கர் என்பவர் சார்ஜ் போட்ட மொபைல் போன் வெடித்து புகை…
Read more
Social Plugin