ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்., மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்தார். அரிசி ஏ.டி.எம்.,ல் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டு,…
Read moreபெண் போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது வேறு சில குற்றச்சாட்டுகளுக்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன…
Read moreபகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை, பெரம்பூரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, கடந்தாண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொன்னை பாலு, குன…
Read moreசென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6425 ரூபாயாகவும், ஒரு சவரன் 51,400 ஆகும் இருக்கிறது.இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் நாகாத்தம்மனுக்கும், செல்லியம்மளுக்கும் ஆண்டுதோறும் ஆடி மாதம் பால்குடம் எடுத்துச் செல்வது வழக்கம். அந்த வகையில் அம்மனுக்கு வளைகாப்பு வைபோக…
Read moreகும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ எட்டியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது .வழுதலம்பேடு அருள்மிகு ஸ்ரீ அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த …
Read moreமதுரை மாவட்டம் உத்தபுரத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "உத்தபுரத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலைத் திறந்து, நாள்தோறும் …
Read more2024-25 ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ள மாணவர்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் …
Read moreதிருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த நாச்சாப்புத்தூர் கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (23 வயது). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டின் அருகே செல்போனில்…
Read moreதமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர ஏதுவாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில்…
Read moreசுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி சென்னை ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகைக்காக இன்று சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, வருகிற 13-ம் தேதியும் போக்குவரத்…
Read moreபாரீஸ் ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் அரையிறுதியில் தோல்வி அடைந்த இந்தியாவும், ஸ்பெயினும் நேற்று வெண்கல பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடின. இந்த போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது…
Read moreமேஷம் ராசிபலன் சுய இரக்கம் என்பது கடந்த சில நாட்களாக நீங்களே மூழ்கடித்து விட்டீர்கள். இதனால், உங்கள் உணர்திறன் இயல்பு நிலையில் இல்லாமல் இருப்பதை நீங்கள் உணர வேண்டும். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களை வழிநடத…
Read moreசென்னையில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது விசாரணை பட பாணியில் கைதிகளை போலீஸ் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் இளைஞர்களை அழைத்துச் சென்…
Read moreதருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி. இவர் கடந்த ஓராண்டாக தொகுதி பக்கமே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் ஜி.கே.மணி இன்று பென்னாகரம் பேருந்த…
Read more
Social Plugin