மாடம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய 21 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் கனக மாடம்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னியம்மன் ஸ்ரீ பொன்னி…
Read moreஸ்மார்ட் விஷன் கிளாஸ் ப்ரோ எனப்படும் பார்வையற்றவர்களுக்கான கண்ணாடி தற்போது தமிழகத்தில் பிரத்யேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண கண்ணாடிகள் போல் இல்லாமல் AI தொழில்நுட்ப உதவியுடன் செயல்படக்கூடியது இடம் தெரிவிக்கப்பட்டுள…
Read moreஇந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதனால் சர்வதேச கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேபோல ஐ.பி.எல். தொடரில் அணிகளை வாங்கிய உரி…
Read moreமேஷம் ராசிபலன் உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் ஒழுங்காக உள்ளன. ஒரு கெட்ட பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழிகளைப் பற்றிச் சிந்திக்க இது ஒரு சிறந்த நேரமாக இருக்கும். நீங்கள் நம்புவதைச் செயல்படுத்தப் பயப்பட வேண்டாம். நீங…
Read moreதமிழ்நாட்டில் காலியாக உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது; தமிழகம் வீறு பெற்று, உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்…
Read moreஇந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். இந்தியா - வங்கதேச நாடுகள் 4,096 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளன. அந்நாட்டில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக எல்லை பகு…
Read moreபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை மற்றும் புதுக்கோட்டைஅரசு மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததானம்…
Read moreதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போயுள்ளது. குறிப்பாக மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கும்பக…
Read moreசேலம் மாவட்டம் கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்ற நிலையில் அந்த பள்ளி மாணவர்க…
Read moreதிருச்சி சா்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூா், ஷாா்ஜாவுக்கும், டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அபுதாபியில் இருந்து …
Read moreஅமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், பல காரணங்களால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாள…
Read moreதூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் 2 மாணவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. பள்ளியில் மட்டுமல்லாமல் டியூசனுக்கு செல்லும் வழியிலும் அவர்களுக்குள் மோதல் ஏ…
Read moreதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சின்ன பள்ளம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு விடுதியில் நண்பர்கள் சிலர் அறை எடுத்து தங்கி இருந்தனர். அதாவது திருச்சி மற்றும் சென்னையைச் சேர்ந்த 4 வாலிபர்கள் அங்கு தங்கியிருந்தனர். இவர்கள…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி கல்லூரி கணிதத்துறை ஸ்ரீநிவாச ராமானுஜன் மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு கணிதத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் தலைமைவகித்து வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் டாக்…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இராஜகோபாலபுரத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது.வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் அடிகளார் …
Read more
Social Plugin