சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பதவி வகிக்கும் கிரேக் பார்க்லேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ளது. இந்நிலையில் இரண்டு முறை பதவி வகித்த அவர் மீண்டும் போட்டியிட போவதில்லை என அறிவித்தார். இதையடுத்து ச…
Read moreதாம்பரம் மாநகர காவல் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த இருசக்கர வாகன திருட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 60 வயதான ஹரிஹரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரிஹரன், திருடிய இருசக்கர வ…
Read moreவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எடை குறைவாக இருப்பது குறித்து புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்,…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மேற்கு பகுதி தேமுதிக சார்பில் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மேற்கு பகுதி கழகச் செயலாளர் மார்க்கெட் ஞானப்பால் அவர்கள் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்ப…
Read moreதிருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் எதிராகவும் தொடர்ச்சியாக இணையத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள…
Read moreகும்மிடிப்பூண்டி சிப்காட்டில் விக்கி இன்டஸ்ட்ரீஸ் என்கிற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்து உற்பத்தி கடந்த சில ஆண்டுளாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொழிற்சாலையின் விரிவாக்க பணிக்காக மக்கள் கருத்து கேட்பு கூட்டம் கும்ம…
Read moreநிதி நிறுவன மோசடி வழக்கில் போலீஸ் காவலில் உள்ள தேவநாதனிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதலீட்டாளர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் இதுவரை ரூ.25 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்…
Read moreதமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்காவில் மொத்தம் 17 ந…
Read moreமத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பெரும் தலைவலியாக மாறிய இந்த போராட்டத்தை அடுத்து, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. என்ற…
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் தனது விளையாட்டுத் திறமையால் மட்டுமல்லாமல், அவரது இதயம் கொண்ட செயல்களாலும் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டுள்ளார். சமீபத்தில், ஒரு பொறியியல் மாணவர் தனது கல்விக்கான செலவுகளைச் சமாளி…
Read moreபிரபல நடிகையான குஷ்பூ வருஷம் 16 திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகியாக தனது பயணத்தை ஆரம்பித்தார். முன்னதாக குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். குஷ்பூ முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் விழா, சோழவரம் ஒன்றிய …
Read moreவிடுதலை சிறுத்தை கட்சி வழக்கறிஞர் மாநில செயலாளர் பா.பார்வேந்தன் அவர்களின் தந்தை தட்சணாமூர்த்தி நேற்று காலை இயற்கை எய்தினார். உடலுக்கு மரியாதை செலுத்த விதமாக தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநிலத் தலைவர் வித்யாதரன், மாநில பொதுச்…
Read moreவேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா 29.08.24 அன்று கொடியேற்றத்துடன் துவங்குவதையொட்டி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் வழிகாட்டுதலில் கீ…
Read moreமயிலாடுதுறை இரயில் நிலையைத்தில் சுமார் 100 ஆண்டுகளாக மயிலாடுதுறை RMS இயங்கி வருவதை அனைவரும் அறிவோம். இந்த அலுவலகத்தினால் பொது மக்கள் எண்ணற்ற பயன் அடைந்து வருகின்றனர். தற்போது மயிலாடுதுறையி இரயில் நிலையத்தில் விரிவாக்க பணி நடைபெற்…
Read more
Social Plugin