தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் தேனி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. குறிப்பாக தேவாரத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாக டிராக்டர் மூலமாக கொண்டு சென…
Read moreகேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுகிறது. மேலும் சில நாட்களில் நூற்றுக்க…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, உங்களது வாழ்க்கையில் நடந்துள்ள அனைத்து நல்ல விஷயங்களுக்காகவும் நன்றியோடு இருங்கள். உங்களுக்குள்ளேயும், மற்றவர்களோடும் சமாதானமாக இருங்கள். ஒழுக்கமோடு இருங்கள். மற்றவர்கள் உங்களை எந்த அளவிற்கு காயப்படுத்தினா…
Read moreதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்த பிறகு, செய்தியாளர்களை சந…
Read moreஉலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனர்களால் telegram பயன்படுத்தப்படுகிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் சமீபத்தில் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது telegram செயலியில் சட்டவிரோதமான செயல்களுக்கு…
Read moreதிருத்தணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி தலைமையில் பட்டாபி ராமபுரம், தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்ஜெயபுரம், முருக்கம்பட்டு, மத்தூர் உள்…
Read moreஇந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை அறிகுறி கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளை குரங்கம்மை அச்சுறுத்தி வந்த நிலையில், வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய இளைஞருக்கு…
Read moreதமிழக வெற்றிக் கழகத்துக்கு அரசியல் கட்சிக்கான அனுமதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் முறையாக அறிவித்தார்.அதுமட்டுமின்றி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தேதி குறித்த அறிவிப்பை அதன் தலைவர…
Read moreதென்காசி மாவட்டம், சேரன்மகாதேவி பகுதியில் அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவறவிட்ட நகைப்பையை போக்குவரத்து ஊழியர்கள் மீட்டு காவல்துறையிடம் ஒப்படைத்தனர். பிரின்ஸ்டன் புரூனோ என்பவர் நெல்லையிலிருந்து உத்தமபாளையத்திற்கு அரசுப்பேருந்தில…
Read moreதென்காசி மாவட்டம், செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு 36 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலை ஊர்வலத்தை தமிழக பாஜகவின் ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார…
Read moreதேனியைச் சேர்ந்த சிக்கந்தர் பாதுஷா(41) மற்றும் ஊட்டியை சேர்ந்த ஸ்டீபன் ராஜ்(30) ஆகிய 2 பேரும் வாட்ஸ் ஆப்பில் குழு துவங்கி வெளிநாட்டுப் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவர்கள் …
Read moreசென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சிக்காக சேர்ந்தார். அப்போது அந்த உடற்பயிற்சி மையத்தில் நாகராஜ் (வயது 33) என்ற உடற்பயிற்சியாளருடன் இளம்பெ…
Read moreகும்மிடிப்பூண்டி சுற்று வட்டார பகுதிகளில் விநாயகர்வைத்துவழிபாடு செய்து பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழுந்துனர் கு ம் மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் உள்ள எம்.எஸ்.ஆர். கார்டன், ஸ்ரீவாரி பாபா நகர், குரு கிருபா நகர…
Read moreஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 12 மீனவர்களை கைது செய்திருக்கு…
Read moreசென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதாவது ஹேமா கமிட்டி போன்ற தமிழ் சினிமாவில் கமிட்டி அமைப்பது தொடர்பாகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஆன …
Read more
Social Plugin