தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து, வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கடந்த 11-ம் தேதி மதுரை மாநகரம், மதுரை விமான நிலையம், திருச்சி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய 5 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநில…
Read moreகுன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சுப்புலட்சுமி என்ற யானை உள்ளது. கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டின் அருகிலேயே யானை மண்டபம் உள்ளது. யானை மண்டபத்தில் மேற்கூரையான தகர சீட்டில், வெயிலின் தாக்கம்…
Read moreகீழ்வேளூர் வட்டாரம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை , தேவூர் இன்ஃபன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் உலக புகையிலை விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. பள்ளி …
Read moreதமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்ற நிலையில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிக்காகோ ஆகியவர்களுக்கு சென்றார். அங்கு 16க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் 7000 கோடிக்கும் மேற்பட்ட பிரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள…
Read moreதாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு தாம்பரம் TGP திருமண மண்டபத்தில் டி.காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் காஞ…
Read moreதமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவர் ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் திமுகவினர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதாவது சமீபத்தில் அரசு பள்ளியில் மக…
Read moreதிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளரை ஏமாற்றி திருமணம் செய்ததாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த இளம்பெண் கல்யாண ராணி என்கிற சத்யாவை போலீசார் கடந்த ஜூலை மாதம் கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் கோர்ட்டில்…
Read moreமிலாது நபியையொட்டி வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) ஏற்கனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் விடுமுறை தேதி மாற்றப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை அரசு பிறபித்து இருந்ததை தொடர்ந்து, தற்போது பள்ளிக்கல்வி இயக…
Read moreபிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது. மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர்…
Read moreமேஷம் ராசிபலன் வாழ்க்கையில் உங்களுக்குப் புரியாத சில சம்பவங்கள் உள்ளன. சிலர் உங்களிடம் ஏன் இரக்கமற்ற முறையில் நடந்த கொள்கிறார்கள் என்பது உங்களுக்குப் புரியவில்லை. நீங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் செல்ல வேண்டும் அல்லது உங்கள் ச…
Read moreமயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவேள்விக்குடியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி ஆலய பால்குட முளைப்பாரி திருவிழா சீறும் சிறப்பு மாக நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், பால்குடம், முளைப்பாரி களை தலையில…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட 49 வது வார்டு இளைஞரணி விஜய் அவர்கள் தலைமையில் 30திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பகுதி கழக செயலாளர், மண்டல குழு தலைவர் டி.காமராஜ் அவர்கள் முன்னிலையில் இளைஞர் அணி புதிய உறுப்பி…
Read moreதமிழகத்தில் அரசு பேருந்துகளின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தமிழக பாஜக எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளது. அதோடு தமிழக முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதாவது ஒரு அரசு பேருந்தில் படிக்கட்டு இல்லாமல் இருக்க…
Read moreகோவை வேளாண்மை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பங்கேற்றதால் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசியலில் கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழகங்களில் வேந்தராகவும் உள்…
Read moreஇந்திய விமானப்படையின் 92-வது நிறுவன தினத்தை ஒட்டி சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறும். இந்திய விமானப்படையின் அணிவகுப்பு சென்னையில் காலை 7.45 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளனர். அணிவகுப்பைத் தொடர்ந்து மெரின…
Read more
Social Plugin