• Breaking News

    பணத்தை எண்ணியபடியே அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற டிரைவர் சஸ்பெண்ட்

    March 30, 2025 0

      தொலைதூரங்களுக்குச் செல்லும் அரசு பஸ்களில், கண்டக்டர் இல்லாத பஸ்கள் இயங்கி வருகின்றன. இதுபோன்ற பஸ்களில் நகர எல்லையை தாண்டும் போது, கண்டக்டர...

    தென்காசி- செங்கோட்டை இடையேயான ரெயில்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து

    March 30, 2025 0

      தென்காசி - செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில்...

    அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.2 லட்சம் மோசடி..... திமுக மகளிரணி நிர்வாகி கைது.....

    March 30, 2025 0

      அரியலூர் மாவட்டம் செந்தூர் அருகே உள்ள கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் அரவிந்தசாமி (30). அரசு வேலை வாங்கி தருவதாக கூறி...

    தென்காசி: குடும்ப தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயற்சி

    March 30, 2025 0

      தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வலங்கைப்புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (40 வயது). கூலி தொழிலாளியான இவருடைய மனைவி மகேஷ் ...

    மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..... மிகுந்த அச்சத்தில் மக்கள்.....

    March 30, 2025 0

      மியான்மரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2000 பேர் வரை உயி...

    ஒடிசா ரயில் தடம்புரண்ட விபத்தில் ஒருவர் பலி..... 25 பேர் காயம்.....

    March 30, 2025 0

      ஒடிஷா மாநிலத்தின் சௌத்வார் பகுதியில் இன்று (மார்ச் 30) காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மாங்குளி என்ற பயணிகள் நி...

    ரூ‌.500 கோடி வருமான வரி மோசடி..... தமிழகத்தில் 22,500 பேர் போலி ஐடி ரிட்டன் தாக்கல்.....

    March 30, 2025 0

      தமிழ்நாட்டில் வருமான வரி செலுத்துவதில் மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ந...

    திருச்செந்தூரில் சுமார் 60 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்...... அச்சமின்றி நீராடும் பக்தர்கள்....

    March 30, 2025 0

      திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே கடந்த 28ம் தேதி அமாவாசையை ஒட்டி கடல் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள...

    கும்மிடிப்பூண்டி: தண்டலைசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு கல்வி சீர் வழங்கினார்கள்

    March 30, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் தண்டலைசேரிஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி   பள்ளியின் முப்பெரும் விழா கல்வி சீரோடு ஊர் பொதுமக்க...

    கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சல்..... யாரும் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்க கூடாது..... திருமாவளவன் உத்தரவு

    March 30, 2025 0

      கட்சி நிர்வாகிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடியும் வரை கட்சி நிர்வாகிகள் யாரும் யூடியூப் சேனலுக்...

    7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    March 30, 2025 0

      தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முடிவடையு...

    பாட்டாளி மக்கள் கட்சி மே11, சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மகாபலிபுரம் மாநாடு குறித்து கும்மிடிப்பூண்டி நகரம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

    March 30, 2025 0

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வடக்கு ஒன்றியம் கும்மிடிப்பூண்டி நகரம் சார்பில் பொதுக்குழு ஆலோசனைக் கூட்டம் கும்மிடிப்பூண்டி காமராஜர் ...

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் பரிசீலனை

    March 30, 2025 0

      எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்க தலைவராக திகழும் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்...

    இன்ஸ்டா காதலியை பார்க்க வீட்டுக்கு சென்ற காதலன்..... கையும் களவுமாக பிடித்து திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்.....

    March 30, 2025 0

      குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதீப். இவருக்கும் உத்தரபிரதேச மாநிலம் ஜலாவின் பகுதியை சேர்ந்த சாமா என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏ...

    ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் பரபரப்பு

    March 30, 2025 0

      ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு இன்று  காலை வந்த விமானத்தின் டயர் திடீரென வெடித்துள்ளது. இந்த விபத்தில் நல்வாய்...