புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தலைவர் தலைவருக்கு அடுத்தபடியாக இளந்தலைவர். எங்களின் இயக்கத்தில் 2 கோடி தொண்டர்களை இன்றைக்கு சேர்த்திருக்கிறோம். அத்தனை பேரும் உதயநிதி ஸ்டாலின் இ…
Read moreதமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போதும் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்பப்பட்டன. எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு என முக்கிய நிர்வாகிகள் களம் கண்டபோதும் காந்தி (நாகர்கோவில்), நயின…
Read moreசென்னையில் த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்புக்குழுவை தலைவர் விரைவில் அறிவிப்பார். தலைவரின் ஒப்புதலோடு அது வெளியிடப்படும். அதற்கு நாட்கள் இன்னும் இருக்கி…
Read moreநடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வகுமார். கலைப்பை மக்கள் இயக்க தலைவராகவும் இருக்கக் கூடிய பிடி செல்வகுமார், சமீப காலமாக விஜய்யை விமர்சித்து பேட்டி அளித்து வந்தார். "விஜய்யுடன…
Read moreதமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதாவது, திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணி…
Read moreதமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த நிலையில் அவரை தொடர்ந்து இன்னும் பல அதிமுக தலைவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதாக செய்திகள் வெளிவந்தது. ஏற்கனவே பல அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்…
Read moreதவெகெ தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, பெரிய கட்சி நம்மிடத்தில் வந்துவிட்டது.. அங்கே கொடி அசைத்து கொண்டிருக்கிறார்கள்.. பிள்ளையார் சுழி போட்டாச்சு…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுட…
Read moreதவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: "எதிர்கால தமிழகம், இளைஞர்களின் எழுச்சி நாயகன். மக்கள் எழுச்சியோடு எதிர்காலத்தை உருவாக்க இருக்கும் விஜய், ஈ…
Read moreதி.மு.க.வில் சிறந்த பேச்சாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத், வைகோ அக்கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டபோது, தானும் உடன் வெளியேறினார். வைகோ புதிதாக தொடங்கிய ம.தி.மு.க.வில் அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. சிறந்த …
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக களம் காண இருக்கிறது. விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் விஜய் பேசும்போதே, …
Read moreஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெகவில் கடந்த வாரம் இணைந்தார். அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்புகளை விஜய் வழங்கினார்..…
Read moreநம் நாட்டில், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூத்த குடிமக்களை குறிவைத்து இந்த மோசடிகள் நடக்கின்றன. போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், '…
Read moreதமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட விஜய்யின் த.வெ.க. தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக விஜய் ‘மக்கள் சந்திப்பு’ (ரோடு ஷோ) கூட்டம் நடத்தி வந்தார். தமிழ்ந…
Read moreஅடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதன்படி புதுச்சேரியில் வருகிற 5-ந்தேதி த.வெ.க. சார்பில் விஜய் பங்கேற்கும் ரோடு ஷோ காலாப்பட்டு முதல் கன்னியக்க…
Read moreதமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகள…
Read moreஅமமுகவின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அக்கட்சியின் நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றார். விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குறித்து எடப்பாடி பழ…
Read moreபாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நெய்வேலியில் நடைபெற்றது. இதில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது கடும் விமர்சனங்களை ம…
Read moreமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டே, தமிழ்நாட்டு மக்களின் குரலை ஒன்றிய பா.ஜ.க. அரசு புறக்கணிப்பது சரியா?தமிழ்நாட்டின் கோரிக்கைகளை - தேவைகளை…
Read moreதவெகவில் இணைந்த பின் சொந்த ஊரான கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோபி செட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும் தவெகவினர் மத்தியில் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:- நான் பார்த்த முதல…
Read more
Social Plugin