சரத்குமார் கடந்த 2024 மார்ச் மாதத்தில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவுடன் தனது கட்சியை இணைத்துகொண்டு தொடர்ந்து பா.ஜனதாவுக்காக தேர்தல் பணி ஆற்றினார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ராதிகா சரத்குமார் களம் கண்டார். அ…
Read moreசட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; 2019, 2021, 2024 மற்றும் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் பயணித்தோ…
Read moreகடந்த (2021) சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில், கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடைபெற …
Read moreதமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகள் வழங்குவத…
Read moreசட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே இருக்கும் சூழலில், அதிமுக தொகுதி பங்கீடு இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது சென்னை பயணம் ரத்து …
Read moreதொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி திம…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (மார்ச் 18) மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக இன்று காலையில் இருந்து நோன்பு இருந்த விஜய், மால…
Read moreசிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயிலில், சசிகலா தமிழக முதல்வராக வேண்டி தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை நடைபெற்றது. அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வ…
Read moreரஜினிகாந்திடம் தவெக மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மன்னிப்பு கோரியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பயணம் தொடர்பாக ஆதவ் அர்ஜூனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு கண்டனம் தெரிவித்து ரஜினி அறிக்கை வெளியிட்டார். அதில் …
Read moreதமிழ்நாடு சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதே போல் புதுச்சேரி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுதாக்கல் செய்…
Read moreபாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உலகில் ரீல்ஸ் மற்றும் செல்பி எடுத்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. ரீல்ஸ், செல்பி குறித்த ஆய்வின் படி 2014 - 2025 காலகட்டத்தில்…
Read moreசட்டசபை தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி இடம் பெற்றிருப்பதாலும், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருப்பதாலும், இருபுறமும் செல்ல முடியாமல் ராமதாஸ் இருந்து வருகிறார். கூட்டணி தொடர்பான முடிவையும் இன்னும் அ…
Read moreதிமுக மாணவர் அணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய மாணவர் அணிச் செயலாளராக ஈரோடு வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். திமுகவின் வரலாற்றில் மாணவர் அணிக்கு பெண் ஒருவர் முதல் முறையாக மாநிலச் செயலா…
Read moreஅ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் தென்மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள மு.க.ஸ்ட…
Read moreதமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை விமர்சித்து ஜல்லிக்கட்டுப் புகழ் ஜூலி வெளியிட்டுள்ள கருத்துக்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் வேலூர…
Read moreதமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், இதே திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மதிமுக, 6 தொகுதிகளில் போட்டியிட்டது. தேர்தலில் தங்களுடைய பம்பரம் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், திமுக வற்புறுத்தி…
Read moreதமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்…
Read more2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று (பிப்ரவரி 24) முன்னாள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் சசிகலா புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்…
Read moreபசும்பொன்னில் நடைபெறும் சசிகலாவின் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளதுரை கலந்துகொண்டு வரவேற்புரை ஆற்றினார். “களம் காண்போம்… அம்மாவின் ஆட்சி அமைப்போம்” என்ற பெயரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பசும்பொன்…
Read moreதமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணை…
Read more
Social Plugin