வருகிற சட்டமன்றத் தேர்தலில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட மூன்று தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறத் தவறினால், அம்மாவட்டச் செயலாளரின் பதவி பறிக்கப்படும் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அவர…
Read moreமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அஇஅதிமுக.வில் அவ்வபோது பூகம்பம் வெடித்துக் கொண்டு இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேற்றம், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக அறியப்பட்ட சசிகலா வெளியேற்றம், யாரும் எதி…
Read moreஅதிமுக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.…
Read moreத.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உருவாகக் காரணமான எல்லைப் போராட்டத் தியாகிகளையும் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டக் காரணமானவர்களின் தியாகங்களையும் நினைவுகூர்வோம். அவர்களை எந்நாளும் போ…
Read moreஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து பலப்படுத்த வேண்டும் என்று கூறியதோடு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு காலக்கெடுவும் நிர்ணயித்தார்.இதனால்…
Read moreபசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி துணை தலைவரான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், மதுரை கப்பலூரில் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து அவ…
Read moreதமிழக மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி என தவெக தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: …
Read moreமக்களை ஏமாற்றுவதுதான் திமுக அரசின் வேலை. திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா. இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்றத்தில் இருந்து …
Read moreகரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர…
Read moreசென்னையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இன்றைக்கு சட்டசபையில் முழுக்க முழுக்க பொய்யாகவே பேசி இருக்கிறார் பொய்பாடி பழனிசாமி. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை வைத்து அரசியல் செய்யலாம், கூட்டணி சேர்க்கலாம் …
Read moreகரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் …
Read moreபரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை வரும் வெள்ளிக்கிழமை வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. சட்டசபை நடவடிக்கையில் திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையி…
Read moreகரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் …
Read moreநெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சமீபத்தில் அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக கொடி பறந்தது. தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலில் தொண்ட…
Read moreஉரிமை மீட்க தலைமுறை காக்க 100 நாள் நடைபயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபயணம் மேற்கொள்ள இருந்தார். இதற்கிடையி…
Read moreஅதிமுக பொதுச்ச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் பகுதி , வாடிவாசல் அருகே அமைந்துள்ள எம்ஜிஆர் அவர்களின் திருவுருவச் சிலையை சேதப்படுத்திய சம்ப…
Read moreதமிழகம் முழுதும், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்தநிலையில், ஈரோடு மாவட்டத்தில் வரும் 7,8 ஆகிய தேதிகளில் ரோடு ஷோ' செ…
Read moreகரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் குறித்து பலதரப்பு விசாரணைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கரூர் சம்பவம் குறித்து பாஜக துணைத் தலைவ…
Read moreமதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; "விஜய் பரப்புரைக் கூட்ட நெரிசல் விவகாரத்தில் முதலமைச்சர் மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளார். இதில் சதி வேலை நடந்ததற்கான ஆதாரம் இல்ல…
Read moreசென்னையில் நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆணையத்தின் அறிக்கை வந்த பிறகு, அரசு அது குறித்து முடிவு செய்யும் என்று நம்புகிறேன். விஜய் இ…
Read more
Social Plugin