விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குறித்து தாம் பேசிய நோபல் பரிசு விமர்சனங்களை முழுமையாகத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அவர் ஒட்டுமொத்த தமிழகத்திற்குமான சிறந்த தலைவர் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற…
Read moreதமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார்,”பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் விஜய் கூடுதல் கவனம் செலுத்துகிறார். சில அதிகாரிகளுடன் பேசியபோது பரந்தூரில் ஓடுபாதை அமைக்க முடியாது எனக் கூறினர்.விமான நிலையம் அமைக்கப்பட இருக்…
Read moreதவெக ஐடி விங் எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஊழல் செய்யவும் கொள்ளை அடிக்கவும் மட்டுமே ஆட்சி அதிகாரம் என்ற தீய நோக்கில் இருப்பதுதான் தீயசக்தி திமுக. அதனால்தான், ஆட்சி அதிகாரம் பறிபோனதில் இருந்தே தீயசக்தி திமுகவிற்கு துக்கம்…
Read moreமுதல்வர் ஜோசப் விஜய் குறித்து குறித்து பேசிய விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு இன்று (ஜூலை 3) தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு திமுக தலைவர…
Read moreமுன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியளார் என்று கூறி அரசு வேலைக்கு 23 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளஞ்செழியன் வீட்டிற்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னை எம்.ஜி.ஆ…
Read moreதமிழக வெற்றி கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உறுப்பினரான என்.இளையராஜா சில தினங்களுக்கு முன்பு கைபேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற நபர், தான் இந்திய அரசியல் ஜனநாயக உத்திகள் (IPDS) என்ற கருத்து …
Read moreமுதல்வர் விஜய்யின் ஆலோசகர்களாக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை தலைவர் மகேஷ்குமார் அகர்வாலிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் கொடுத்துள்ளார். இது தொ…
Read moreசெங்கல்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்ப்பட்டில் இன்று ஜூன் 30-ந் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வ…
Read moreகடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக 4 இடங்களில் போட்டியிட்டு, 2 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலில் தேமுதிகவுக்கு திமுக அதிக இடங்கள் கொடுத்ததாக மதிமுக தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில்…
Read moreதவெக தகவல்தொழில்நுட்பபிரிவு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா…
Read moreவாங்க எல்லோரும் அடிச்சு விளையாடுவோம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் மாணிக்கம் தாகூர் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை அப்பொறுப்பில…
Read moreதிமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, யார் நண்பர்கள் யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த தேர்தல் நல்ல பாடமாக அமைந்…
Read moreஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெக …
Read moreதமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 19) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நேற்று தமிழக சட்டமன்றத்தில்…
Read moreதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் தற்போது இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது தொடர்பாக அவரிடம் செய்தி…
Read moreவிருதுநகர் ரெயில்நிலையத்தில் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “விருதுநகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு நிதி ஒத…
Read moreவிராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுகவின் அதிருப்தி கோஷ்டியான எஸ்பி வேலுமணி அணியில் இருந்தார். எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அவரது அணியில் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பொதுச்செயலாளர்…
Read moreகடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதா மாநி லத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக. அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்ப…
Read moreஅரசு விழாவில் கலந்து கொண்ட மேயர் பிரியாவுக்கும் எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே குத்துவிளக்கு ஏற்றும் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது சர்ச்சையாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்பட்…
Read moreஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்தசூழலில் நேற்று மாலை பாஜக கொடி கட்டாத காரில் சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை டெல்ல…
Read more
Social Plugin