திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, யார் நண்பர்கள் யார் பகைவர்கள் என்பதை அடையாளம் காண்பதற்கு இந்த தேர்தல் நல்ல பாடமாக அமைந்…
Read moreஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என மு. வீரபாண்டியன் குற்றம் சாட்டி உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் சி.மகேந்திரன் நேற்று தவெக …
Read moreதமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஜூன் 19) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சிவசங்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நேற்று தமிழக சட்டமன்றத்தில்…
Read moreதிமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக கூட்டணியில் தற்போது இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியது தொடர்பாக அவரிடம் செய்தி…
Read moreவிருதுநகர் ரெயில்நிலையத்தில் மேம்பாட்டு திட்டப்பணிகள் குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், “விருதுநகர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த அம்ரூத் பாரத் திட்டத்தின் கீழ் கடந்த 2023-ம் ஆண்டு நிதி ஒத…
Read moreவிராலிமலை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அதிமுகவின் அதிருப்தி கோஷ்டியான எஸ்பி வேலுமணி அணியில் இருந்தார். எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அவரது அணியில் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அதிமுக பொதுச்செயலாளர்…
Read moreகடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதா மாநி லத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக. அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக பேசப்ப…
Read moreஅரசு விழாவில் கலந்து கொண்ட மேயர் பிரியாவுக்கும் எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே குத்துவிளக்கு ஏற்றும் விவகாரத்தில் பிரச்சனை ஏற்பட்டது சர்ச்சையாகியுள்ளது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜூன் 4) பள்ளிகள் திறக்கப்பட்…
Read moreஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்தசூழலில் நேற்று மாலை பாஜக கொடி கட்டாத காரில் சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலை டெல்ல…
Read moreசென்னையில் இன்று ஜூன் 1-ந் தேதி செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது: அதிமுகவில் பிளவு ஏற்பட்டதற்கான காரணங்களை அவர்களே தெளிவாகக் கூறியுள்ளனர். எடப்பாடி, ஸ்டாலின், உதயநிதி மற்றும் இன்னும் சில நபர்கள் இணைந்து, திம…
Read moreபாதுகாப்புத் துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு திருப்பதி கோயிலுக்கு வருகை தந்துள்ளது. இந்நிலையில் திருமாவளவன் உள்ளிட்ட எம். பி.க்கள் இன்று ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்புத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவினர்…
Read moreதமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் வெடித்த உட்கட்சிப் பூசல் மற்றும் பரபரப்பான அரசியல் நகர்வுகளுக்குப் இடையே, தற்போது எடப்பாடி மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பிற்கு இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக…
Read moreஅதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமாரவேல், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் ஆகிய மூன்று பேர் …
Read moreதமக்கு ஜாதிய அடிப்படையில்தான் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியை முதல்வர் ஜோசப் விஜய் (CM Vijay) கொடுத்துள்ளதாக தவெக மூத்த தலைவர் கு.ப. கிருஷ்ணன் (Ku. Pa. Krishnan) பகிரங்கமாக தெரிவித்துள்ளார். திருச்சியில…
Read moreஅ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். 2012-2016-ம் ஆண்டு காலத்திலும், 2016-2021-ம் ஆண்டு காலத்திலும் சபாநாயகராக இருந்தார். 1977, 1980, 1984, 2001 ஆகிய ஆண்டுகளில் சங்ககிரி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டது எஸ்பி வேலுமணி அணியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக இரண்டாக பிளவுபட்ட…
Read moreதமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, புதிய முதல்-அமைச்சராக ஜோசப் விஜய் கடந்த 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ.செங்கோட்டையன் உள்பட 9 பேர் அமைச்…
Read moreஅதிமுக (AIADMK) மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடத்தி வருகிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS). சட்டசபை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் அத…
Read moreகடந்த திமுக அமைச்சரவையில் நிதித்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் தோல்விக்கு பிறகு தற்போது பொதுவாழ்வில் இருந்…
Read moreஅ.தி.மு.க.வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எனக்கு பல்வேறு வாய்ப்புகள் தந்து அழகு பார்த்தார்கள். இயக்கம் தொடங்கிய காலத்தில் இருந்து எம…
Read more
Social Plugin