ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியின் இந்திய தேசிய காங்கிரஸ் வட்டார மற்றும் நகரத் தலைவர்களை ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் மதிக்கவில்லை.அதனால் அவர்களுக்கு ஆதரவாக முன்னாள் மாவட்ட தலைவர் ஆ.சங்கர் செய்தியாளர்கள…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடுகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு அழைப்பில்லை என்று கூறப்படுகிறது. அதேபோன…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரில், வரதராஜன் பேட்டை,மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் அகில உலக மகளிர் தின விழா”வை முன்னிட்டு போக்சோ (POCSO) சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் ஊராட்ச…
Read moreஅரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் வரதராஜன் பேட்டையில் அமைந்துள்ள மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (NSS) மற்றும் போதை ஒழிப்பு அமைப்பின் சார்பில் “போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி” சிறப…
Read moreஅரியலூர் மாவட்டம் ராயபுரம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே என்கின்ற தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய அரசின் உஜ்வாலா இலவச கேஸ் இணைப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் …
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையின் மூலமாக கால்நடை பராமரிப்பில் 2025-26 புதிய மற்றும் நவீன தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் வடபுறம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் மற்றும் அருள்மிகு விசாலாட்சி கோவிலில் நேற்று 8 ஆம் ஆண்டு மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.முதல் காலம் இரவு 8 மணியளவில் அபிஷ…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7 வது ஆண்டு விழா நடைபெற்றது.நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஜேர்மன் மற்றும் சிவா புட்ஸ் இன்பெக்ஸ் கம்பேனியின் நிர்வாக …
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் சொக்கநாத சுவாமி என்னும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது.இந்த கோவிலுக்கு புதிய அறங்காவலராக மணகெதி கிராமத்தில் வசிக்கும் கோவிந்தசாமி மகன் பெரியசாமி என்பவரை அரியலூர் மாவட…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியல் அணி வழக்கறிஞர் தலைவர் ஜெயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற…
Read moreஅரியலூரில் ரயில் ஏறும் போது தவறிய பெண்ணை நொடிப் பொழுதில் ரயில்வே காவலர் காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அரியலூர் ரயில் நிலையத்தில். ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பெண் பயணி தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பண…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பள்ளியின் ஜேர்மன் மற்றும் சிவா புட்ஸ் இன்பெக்ஸ் கம்பேனியின் நிர்வாக இயக்குனர் சிவக்க…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டம் நகர தலைவர் ஆர்.பழனிவேல் தலைமையில் நடைப்பெற்றது.நகர செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் ரெங்கநாதன், துணை செயல…
Read moreசென்னை தலைமை செயலகத்தில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில்,ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய நிகழ்வில் இன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பி…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகநாதன்,மாவட்ட ஊடக பொறுப்ப…
Read moreஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் மற்றும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள் சார்பில் 750 மரக்கன்றுகள் மாணவர்கள் அனைவருக்கும் பரப்ரஹ்மம் ஃபவுண்டேஷன் நிறுவனரும் குமார் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தலைவருமான …
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள நவ்ஃபல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய முறைப்படி சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.தமிழர் திருநாளான சமத்துவ பொங்கலை பாரம்பரிய முறைப்படி மண் பானையில் ச…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நகரத் தலைவர் அறிவழகன் வரவேற்று பேசினார். உண்ணாவிரத போராட்டத்த…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வரதராஜன் பேட்டை, மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாமாண்டு வணிக நிர்வாகவியல் துறையில் பயிலும் மாணவி அர்ஷியா மாவட்ட அளவில் நடைபெற்ற "தமிழ்நாடு திறன் போட்டி_ 2025&q…
Read moreஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு சந்திப்பு வழியாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவி முனைவர் சௌமியா அன்புமணி குன்னத்தில் நடைபெறவுள்ள உரிமை மீட்பு நடைபயணம் நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் நான்கு ரோடு வழியாக குன்னம் செல்கிற…
Read more
Social Plugin