அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புங்கங்குழி- ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35), கொத்தனார். இவர் திருப்பூரில் பணியாற்றியபோது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாண்டி லெட்சுமியை (33) காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு த…
Read moreஅரியலூர் மாவட்டம், வரணவாசிக்கு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரி திடீரென வெடித்துச் சிதறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த கோரச் சம்பவத்தினால் அடுத்தடுத்து சிலிண்டர்கள…
Read moreஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை வீடியோ எடுத்து, இளைஞர்கள் சிலர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர்கள் பைக்கில் வேகமாக சென்று, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வக…
Read moreஅரியலூர் மாவட்டம் செந்தூர் அருகே உள்ள கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் அரவிந்தசாமி (30). அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக செவ்வாய்ப்பேட்டை பகுதி திமுக மகளிரணி அமைப்ப…
Read moreஅரியலூர் மாவட்டம் குறிச்சிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(38). இவர், கடந்த 2009-ம் ஆண்டு தனியார் கல்லூரியில் எம்பிஏ பயில, ஜெயங்கொண்டம் கீழக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் ரமேஷ்(46) என்பவரை அணுகியுள்ளார். …
Read moreஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுகிறது. கலாச்சாரம், சமூகம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சாத்தியமான அனைத்து சூழல்களிலும் சமூகத்தின் நலனை உறுதிப்படுத்தவும் இந்…
Read moreஅரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரஞ்சித் குமார் இந்திய ராணுவ வீரராக உள்ளார். இவர் தனது வீட்டை சுற்றி சுவர் கட்ட ஏற்பாடு செய்தார். அப்போது வரதராஜனின் தம்பி மகன்…
Read moreஅரியலூர் மாவட்டத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராமலிங்கத்தின் வீட்டில் 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ராமலிங்கம், மின்சாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மனைவி தே…
Read moreபன்னீர்செல்வம் , ராஜேந்திரன் , சின்னத்தம்பி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி, ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. …
Read moreஅரியலூர் மாவட்டம் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருடைய மனைவி சந்தியா. இவர்களுக்கு மோனிஷ் என்ற இரண்டு வயது மகனும் கிருத்திகா என்ற ஒரு வயது மகளும் உள்ளனர். ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த சில நாட்கள…
Read moreஅரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த விசுவநாதர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலில் உள்ள பழைய கோயி…
Read moreஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள்(வயது 75). இவருக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளார். பின்னர் வயலில் உள்ள சோளத்தட்டையை தீயிட்டு கொளுத்தியுள்ளா…
Read moreஅரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகரை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் கர்ணன்(வயது 36). இவர் ஒரு பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள…
Read moreசென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், ஒரு வேன் மற்றும் ஒரு காரில் தஞ்சாவூருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் வந்தபோது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதைக…
Read moreஅரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு (32). இவர்களுக்கு ரக்ஷனா (10), திலீபன் ராஜ் …
Read moreதீபாவளி நெருங்கும் சமயம் என்பதால் பட்டாசு தயாரிக்கும் வேலைகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே வெற்றியூர் கிராமத்தில் தனியார் நாட்டுப்பாட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. …
Read more
Social Plugin