தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'கிங்ஸ்டன்' படம் வெளியானது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்திருந…
Read moreஜம்மு- காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் இந்…
Read moreஇந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள் இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. ஏவுகணைகள்…
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் மே 12ல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூர் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு பால்குடம் ஏந்தி ஊர்வலமாக முருகன்கோவிலில் வந்தடைந்து…
Read moreசென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் 10,000 க்கும் மேற்ப்பட்டவர்களை வேறு இடத்திற்க்கு மாற்ற தொடர்ந…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் கிளிக்கோடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் திருக்கோவில் மிகவும் பழமையானது இத்திருக்கோவிலை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில…
Read moreசென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி திமுக சார்பில் முதல்வரின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மேடவாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு சந்திப்பில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சோழிங்கநல்லூர் மத்திய பகுதி செயல…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம்,சேலையூர், மாடம்பாக்கம் மற்றும் செம்பாக்கம் சீயோன் பள்ளிகளில் தேர்வெழுதிய 941 மாணவர்கள் அனைவரும் முதல் வகுப்பில் 100 % தேர்ச்சியடைந்து சாதனை படைத்துள்ளனர். இதில் சேலையூர் பள்ளி மாணவி ஆர்.சாதனா தமிழ் …
Read moreகாஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பதிலடி தாக்குதல் நடத்தியது…
Read moreஇந்தியா-பாகிஸ்தான் போர்பதற்றத்தை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தின் உள்ளே நுழையும் வாகனங்கள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் கண்காணிக்கப்பட்டு தீவிர சோதனைக்…
Read moreஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள புதுக்கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வன். இவருடைய மகன் சந்திரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. சத்தியமங்கலத்தை அடுத்துள்ள இண்டியம்பாளையம், சின்ன கரடு பகுதியை சேர்ந்தவர் ராக்கிமுத்து. இவ…
Read moreபாகிஸ்தான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை சென்னையில் பேரணி நடத்தப்படும் என்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் காவல்துறை…
Read moreமேஷம் ராசிபலன் தவறான தகவலை விட ஆபத்தானது எதுவுமில்லை. ஒரு புதிய தகவல் உங்களுக்கு வரும் போது, இது நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து வந்ததா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். அறிவுசார் உரையாடல்கள் தென்படுகின்றன. அவை நிறைய…
Read moreஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு எதிரொலியாக இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பயங்கரவாதிகள் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. முப்படைகள் இணைந்து நடத்திய இந்த தாக்குதலில் பஹவல்பூர் முதல் கோ…
Read moreபுது தில்லி, ஜனக்புரியில் உள்ள ஹயாட் மையத்தில் கைட்ஸ்கிராஃப்ட் புரொடக்ஷன்ஸ் ஏற்பாடு செய்த சர்வதேச கிராண்டியர் விருது வழங்கும் நிகழ்வில் யுனைடெட் சமாரியன்ஸ் அறக்கட்டளையின் தலைவரும், சர்வதேச ஐகான் எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாதி…
Read more
Social Plugin