ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியத்தில் நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு முன்னால் அரசு வழக்கறிஞர் கங்கா…
Read moreஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் மொத்தமாக 9230 ரகளை குவித்துள்ளார். தன்னுடைய 14 ஆண…
Read moreஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதற்கு பதிலடி கொண்டிருக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தான…
Read moreசேலம் மாவட்டம் செல்லியம்பாளையம் பகுதியில் ஒரு சுற்றுலா வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாண்டிச்சேரியைச் …
Read moreஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளையொட்டி சென்னை புறநகர் மாவட்டம், சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி பள்ளிக்கரணை நீலாம்பாள் மண்டபத்தில் சுமார் 3000 நபர்களுக்கு தையல் இயந்திரம், மாற்றுத்தினாளிகளுக்கு சைக்கிள், மக…
Read moreஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின…
Read moreநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரை சேர்ந்த இந்து முன்னணியின் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷன் (38) , இவரது மனைவி கீதா (36) மற்றும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர் வழக்கம்போல இரவு வீட்டி…
Read moreகள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 29-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் ம…
Read moreமலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை…
Read moreஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரத்தில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடைப்பெற்றது. சங்க தலைவர் தனசேகர் தலைமை வகித்தார். சங்க செயலாளர் முத்துகனி, பொருளாளர் முத்துராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், தவசி, பி.அற்புத…
Read moreசெங்கல்பட்டு மாவட்டம்,தாம்பரம் பகுதி கழகத்தின் சார்பில் தாம்பரத்தில் 32ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா தாம்பரம் பகுதி கழகச் செயலாளர் துரை மணிவண்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சி…
Read moreராமேசுவரம் கோவிலுக்கு கடந்த 2-ந் தேதி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது சகோதரி மற்றும் மகனுடன் வந்து அக்னி தீர்த்த கடல், கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளிலும் நீராடி தரிசனம் செய்தார். அப்போது மறைந்த தனது பெற்றோர், மனைவ…
Read moreவேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வஜ்ஜிரவேல். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதிகளின் மகள் கோடீஸ்வரி(21). அஞ்சல் வழியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்த அவர், கடந்த வருடம் சென்னையில் ஹோம்கேர…
Read moreசெங்கல்பட்டு வடக்கு மாவட்டம் புனித தோமையார்மலை ஒன்றிய முடிச்சூர் ஊராட்சி சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காலை உணவு முடிச்சூரில் அக்ஷயா முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கும்…
Read moreபாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு மற்றும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் ஏராளமான…
Read more
Social Plugin