நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு 27 வயது மாணவி ஒருவர் உதவி பேராசிரியர் மீது புகார் கொடுத்திருந்தார். அதாவது இந்த மாணவி கடலூர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு பிஎச்டி படித்தார். அந்த கல்லூரியில் உதவி பேர…
Read moreநாகை, இலங்கை காங்கேசன்துறை இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. பருவமழை மற்றும் பல்வேறு காரணங்களால் அதே மாதம் 23-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து ந…
Read moreசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி இரவு மாணவி ஒருவரை அந்த பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் பாலியல் கொடுமை செய்தார். இதுகுறித்து மறுநாள் கோட்டூர்புரம் போலீசில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த ப…
Read moreஅமெரிக்காவின் மாகாணம் பொல்டர் நகரில் பெர்ல் தெருவில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் அமெரிக்கா வாழ் இஸ்…
Read moreநார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியன் குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), அர்ஜூன் எரிகைசி (இந்தியா) உள்பட 6 வ…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, வாழ்நாள் முழுவதும் நீங்கள் நன்றாக விரும்பும் என கருதும் நபர்களோடு அணிசேருங்கள். இது உங்கள் புதிய முயற்சிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அல்லது உங்கள் வாழ்க்கை வேறு பாதையை நோக்கி பயணிக்க உதவும். தனிநபர்கள் மற்…
Read moreமேஷம் ராசிபலன் இன்று, முக்கியமில்லாத விஷயங்களை ஒதுக்கி வைத்துவிடுங்கள். ஏனென்றால், உங்களது ஆற்றல் தீர்கமான விஷயங்களுக்கு செலவிடப்பட வேண்டும். இன்று, உங்களது ஆற்றலைத் சிறப்பாகப் பயன்படுத்த தேர்வு செய்யுங்கள். உங்களது விருப்பங்கள…
Read moreதமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் 29/05/2025 அன்று காணொளி காட்சி மூலமாக ரூபாய் 53.50 கோடி மதிப்பீட்டில் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 14 ல் உள்ளடங்கிய வார்டு எண்கள் 188 ,189 மற்றும்…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , கீழ்வாணியில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு துறை 8729 கீழ்வாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 37விவசாயிகளுக்கு தலா 87000வீதம் 32இலட்சத்து 19,000மதிப்பில் கறவை மாட்டுலோனும்,க…
Read moreநாகப்பட்டினம் மாவட்டம் , கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையின் 32 வது மாநாடு மற்றும் கட்சியின் நூற்றாண்டு விழா இன்று நடைப்பெற்றது. ஏஐடிசி மாவட்டச் செயலாளர் வி.எம்.மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற…
Read moreதைலாபுரத்தில் பா.ம.க கவுரவ தலைவர் ஜி.கே. மணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பாமக நிறுவனர் ராமதாஸ் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்று இறங்கி வந்துள்ளார். என்னுடைய வேதனையை அவரிடம் சொல்லி இருக்கிறேன். சிறித…
Read moreஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்ற தொகுதி , அந்தியூரில் இருந்து தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களான ஊட்டி ராமேஸ்வரம், தாளவாடி , திருச்செந்தூர், வேளாங்கண்ணி கும்பகோணம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்களுக்கும் மற்றும் தமிழ்நாட்டின்…
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலையில் அருண் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கின் சீட்டுக்கு அடியில் பதுங்கி இருந்த பாம்பை கண்டு பதறிப்போனார். பின்னர் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு தீயணைப்புத்துறையினருக்க…
Read more
Social Plugin