தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக கட்சியில் உள்ள 25 அணிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதில் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்…
Read moreமத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த பொதுவிசாரணையின் போது அசாதாரணமான காட்சி ஒன்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அபிஷேக் சோன்கர் என்பவர், தனது முதல் மனைவி பிரீத்தி வான்ஸ்கரை விவாகரத்து செ…
Read moreஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து பயணம் செய்தால் 7 முறை தேர்தலில் ஜெயித்த கே.ஏ.செங்கோட்டையனுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி எச…
Read moreதமிழகத்தில் சென்னை, தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்கு இறால் உள்பட கடல் உணவுகள் கப்பல்கள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து நேரடியாகவும், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கன்டெய்னர்கள் அனுப்பி வைக்கப்ப…
Read moreசென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இ-மெயில் மூலம் இந்த மிரட்டல் விடப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவி…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் ஏலியம்பேடு ஊராட்சி கொள்ளூர் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு அருள்மிகு விசாலாட்சிக்கு அம்பிகை வளம் கொண்ட அருள்மிகு விஸ்வநாத ஸ்வாமி ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவில் 21 ஆண்டுகளுக்கு பின்னர் புது…
Read moreஎன்.ஐஆர்எப் எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, (NIRF) கல்வி அமைச்சகத்தால் (MoE) ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலை அடிப்படை…
Read moreசென்னை மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான இரவு நேர மின்சார ரெயில் சேவை 5,7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 12.30 மணி முதல் அதிகாலை 5.30 மணிவரையில் பராமரிப்ப…
Read moreசபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலி…
Read moreமத்திய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் ‘பி.எம் மின்சார டிரைவ்’ மற்றும் பி.எம். மின்சார பஸ் சேவை என்ற 2 திட்டங்களை செயல்படுத்துகிறது. அதில் பி.எம். மின்சார பஸ் சேவை திட்டம் 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது…
Read moreதமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா, டில்லியில் தன் வீட்டில், தமிழக பா.ஜ., நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், மத்திய அமை…
Read moreகீழையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி கிழக்கு,விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாமரத்தில் கவாத்து செய்தல் தொடர்பான தொழில்நுட்ப பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் வட்டார தோட்டக்கலை உதவ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் புதுவாயல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது பழமை வாய்ந்த இந்த திருத்தலத்தை பக்தர்கள் நிதி உதவியுடன் அண்மையில் புதிதாக புனரமைக்கப்பட்டு கும்பாபி…
Read moreதென்காசியில் நடைபெற்ற நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சியில் மாணவ,மாணவியர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மூலம் 2025 - 2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி ப…
Read moreமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். ஜி.…
Read more
Social Plugin