தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த அண்ணாதுரை சில…
Read moreநாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே காதலியை காரில் அழைத்துச் சென்ற இளைஞர், அந்த மாணவியின் தந்தை மற்றும் உறவினர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் அருகே உள்ள கோனேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்…
Read moreவடமேற்கு காங்கோவில் இந்த வாரம் நிகழ்ந்த இருவேறு படகு விபத்து சம்பவங்களில் சுமார் 193 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈக்குவேட்டர்(Equateur) மாகாணத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. த…
Read moreதென்காசி மாவட்டத்தில் 83 கிராமங்களை மலையிடை பாதுகாப்பு குழும பட்டியலிருந்து விடுவிக்க வேண்டும் என அமைச்சர்; முத்துச்சாமியிடம் முன்னாள் மாவட்ட செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் …
Read moreசென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் ஆரிப். இவர் தங்க நகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் செய்யது முகைதீன் நெல்லை டவுனில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆரீப், சகோதரர் செய்யது முகைதீனு…
Read moreசட்டசபை தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் மக்கள் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்காக நவீன ரக பஸ்சை விஜய் பயன்படுத்த உள்ளார். இந்த பஸ்சில் தொண்டர்கள் யாரும் ஏறி விடாதபடி இர…
Read moreரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:- ஈரோடு - ஜோக்பானி - ஈரோடு அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்) அறிமுகப்படுத்த ரெயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஜோக்பானி - ஈரோடு அம்ரித் பாரத் எக்ஸ்பிர…
Read moreநேபாளத்தில் கடந்த சில நாட்களாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. மேலும், நாடு ராணுவம் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.இதனிடையே, இந்தியாவை …
Read moreஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஏழுமலையான் கோவிலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன…
Read moreஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் ) அகில இந்திய முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சியும், உடல் தானம் வழங்க ஒப்புதல் நிகழ்வும் இன்ற…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் நகைக்கடை உள்ளது.இங்கு வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் நகை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் 5 வாகனங்களில் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் வந்த…
Read moreதிருக்குவளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கீழையூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு கட்டப்பட்டதால் போராட்டம் தற்காலிக வ…
Read moreதமிழ் சினிமாவில் 'சிவாஜி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஸ்ரேயா. அந்தப் படத்திற்குப் பிறகு அவரது சில தவறான தேர்வுகளால் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை இழக்க நேரிட்டது. ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரே கோஷீவ் என்பவரைத் திர…
Read moreகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலூர் பகுதியில், 42 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய் பெனிட்டா ஜெய அண்ணா, தனது குழந்தையின் மூச்சுக் குழாயில் டிஸ்…
Read moreசென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் தேவராஜ் (வயது 65) என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதியம் பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், நகை வாங்குவதுபோல போக்குகாட்டி 3 பவுன் …
Read more
Social Plugin