சென்னையை அடுத்த மாதவரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவிக்குமார்(வயது 50). இவர், மாதவரம் போக்குவரத்து போலீசில் காவலராக வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு ரவிக்குமார் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். இதற்கா…
Read moreமயிலாடுதுறை தருமபுர ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இளம் நுகர்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் குறித்து புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.இந்த புத்தாக நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார…
Read moreG.1388.பெரிய ஓபுளாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஏளாவூர் காலனி பகுதி மக்கள் பல ஆண்டுகளாக ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஏளாவூர் பகுதிக்குச் சென்று நியாய விலைக் கடைக்கு பொருட்களை வாங்கி வந்தனர் மக்கள் கோரிக்கையை ஏற்று ஏளாவ…
Read moreராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி தென்றல் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மனைவி தாமரைச்செல்வி (வயது 56). இவர் வீட்டின் அருகில் இருந்த முருங்கை மரத்தில் காய்த்து கிடந்த முருங்கைக்காய்களை இ…
Read moreதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.9.2025) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில…
Read moreசென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் வானிலை ஆய்வு மைய அலுவலகத்திற்கு இன்று கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அலுவலகத்தில் உள்ள அனைவரும் வெளியேற்றப்பட்டன…
Read more90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்களில் ராசியும் ஒருவர். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், பின்னர் பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து…
Read moreமொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார். வட ஆப்பிரிக்க நாட்டுக்கு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் செல்…
Read moreகாஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம், ஓர் அணியில் தமிழ்நாடு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் சங்கர மடம் அருகே நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்…
Read moreதமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் திண்டுக்கல் வடபகுதி கிளை சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று தலைவர்செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் ஆனந்தராஜ்,பொருளாளர் காளிரத்தினம்,செயல் தலைவர் மறைக்காயர்,துணைத் தலைவர் சரவணன் அவர்கள…
Read moreவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த கர்ணனின் மகன் மாரீஸ்வரன் (வயது 21). இவர் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார். புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் தங்கும் வ…
Read moreதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், அதற்கு முன்தினம், மறுநாள் கடல்நீர் உள்வாங்குவது வழக்கமான நிகழ்வ…
Read moreஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருப்பதி தேவஸ்தான உண்டியலில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடிய…
Read moreபாவூர்சத்திரம்-சுரண்டை சாலையில் கீழப்பாவூர் வடக்கு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்மர் பீடத்தில் தென்தமிழகத்தில் ஸ்ரீமஹா சூலினி துர்க்கா விக்ரஹ ரூபமாக ஆராதனை நடைபெற்றது. இங்கு அமாவாசையையொட்டி ஸ்ரீமக…
Read moreதிருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செகண்யம், தேவம்பட்டு, பெரியகரும்பூர், மங்கோடு உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் பூத் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் திண்ணை பிரச்சாரம் செய்வதற்கான பயிற்சி முகாம் திர…
Read more
Social Plugin