தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் நாகப்பட்டினம் வட்ட மையம் சார்பில், நாகப்பட்டினம் ஏடிஜேடி பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து, நேற்று ( 26.09.25 ) மாலை பாலிடெக்னிக் முன்பு வட்டத் தலைவர் வே.சித்திரா த…
Read moreஈரோட்டில் இருந்து பீகார் மாநிலத்தில் உள்ள ஜோக்பானி என்ற பகுதிவரை புதிதாக ஈரோடு-ஜோக்பானி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் சென்னை ஐ.சி.எப். நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டதாகும். ஏற்கனவே வந்தே பாரத் ரெயில்…
Read moreதிண்டுக்கல் வேடப்பட்டி சேர்ந்த மூர்த்தி இவர் நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தார் மேலும் பாரதிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பவரும் கால் பிரச்சனை காரணமாக கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இதனை அறிந்த நகர…
Read moreஅதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவிடுத்தார். இதைத்தொடர்ந்து அவரது கட்சிப்பதவிகள் அ…
Read moreதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் சானாபுத்தூர் .சூரப்பூண்டி.ஏடுர் ஆகிய ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் சானாபுத்தூர் அரசு பள்ளி அருகில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறு…
Read moreதிருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை 3 மணி முதல் 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தை வியாழக்கிழமை துவங்கி வருவாய் துறை சங்கங்களின் கூட்டம…
Read moreஇந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் 68 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவையாகவும், 29 போர் விமானங்கள் இரட…
Read moreவருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வகையான போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது வருவாய் அலுவலர்களை வாட்டி வதைக்கும் திட்டமான "உங்களுடன் ஸ்டாலின்" தொடர்பான அ…
Read moreபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஜிஎஸ்டியில் மாற்றம் செய்து அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் 2,500 ரூபாய்க்குள் ஆடைகள் வாங்கினால் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும், 5,000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கினால் 18 சதவீத…
Read moreநாகை மாவட்டம் சாட்டியக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேலவிடங்களூர், பில்லூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அடிப்படை வசதிகள் வழங்க கோரி, சிபிஎம் கட்சி சார்பில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம், அமைதி கூட்ட பேச்சுவார்த…
Read moreஐ.பி.எஸ். அதிகாரி டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்த காலத்தில் 200-க்கும் மேற்பட்டோருக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என…
Read moreகலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரு.7 கோடியே 26 இலட்சம் மதிப்பில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தேர்வு நிலை பேரூராட்சி புதிய பேருந்து நிலையம் பெத்திக்குப்பம் ஊராட்சியில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கும்ம…
Read moreபிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ மாகாணத்தின் சொரோகாபா நகரில் ஜப்பான் நாட்டின் டொயோட்டா ரக கார் உற்பத்தி ஆலை உள்ளது. இந்நிலையில், கடந்த செவ்வாய் கிழமையும், நேற்றும் புயல் பாதிப்புகளால் கனமழை பெய்து, பலத்த காற்றும் வீசியது. இதனால், …
Read moreபீலா வெங்கடேசன் மறைவுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேச…
Read moreவடமேற்கு இலங்கையின் வன மடாலயத்தில் கேபிள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து கொழும்பிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ள நிகவெரட்டியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புத்த மடாலயத்தில் நிகழ்ந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்…
Read more
Social Plugin